ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்பானவர்கள் யாரென அறிய ஆவலுடனுள்ளோம்- அருட்தந்தை சிரில் காமினி
தெரியவரும என ஜனாதிபதி அறிவித்துள்ள நிலையில் அதற்காக காத்திருப்பதாக கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் சிரில் காமினி, தெரிவித்துள்ளார் இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி முன்னூறுக்கும் மேற்பட்ட மக்களைக் கொன்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் நடந்து ஆறு ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்நிலையில் ஜனாதிபதி அனுர திசாநாயக்க, தாக்குதலுக்குப் பொறுப்பான பலர் எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதிக்குள் வெளிப்படுவார்கள் என கூறினார். இந் நிலையில் ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் […]









