செய்திகள்

பாதாள உலகத் தமிழ் தலைவரான தமிழ் இளைஞர் பருத்தித்துறை நீதிமன்றத்திற்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளார்

  • Nov 21, 2024 - 12:36 PM
  • 0 Comments

பாதாள உலகத் தலைவர் கஞ்சிப்பானை இம்ரானின் முன்னாள் சகா என கூறப்படும் தமிழ் இளைஞர் ஒருவர், நேற்று (20) பருத்தித்துறை நீதிமன்றில் பலத்த பாதுகாப்புடன் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார் கடந்த மே மாதம் 30 ஆம் திகதி ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட இந்த சந்தேகநபர், மே 31 ஆம் திகதி பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதையடுத்து அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவுட்டிருந்தது வடமராட்சியை சேர்ந்த சந்தேகநபர், பாதாள உலகக் குழுவின் தலைவன் கஞ்சிப்பானை இம்ரானின் முன்னாள் சகா என […]

செய்திகள்

தமிழர்களை மையம் கொள்ளும் சீனா.

  • Nov 21, 2024 - 12:21 PM
  • 0 Comments

யாழ்ப்பாணத்திற்கு அண்மையில் வந்த சீனத் தூதுவர் பல்வேறு தரப்பினரோடு உரையாடியதுடன் ஊடகவியலாளர் மாநாட்டையும் நடத்திச் சென்றார் இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டுள்ள சீனத் தூதுவர் கியு சென்ஹொங் இற்கும் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகத்தினரை சந்தித்து கலந்துரையாடினார் இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும், மேலும் பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பிலும், இதன்போது கலந்துரையாடப்பட்டன. மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் தலைவர் எஸ்.மாமாங்கராஜா தலைமையில் தூதுவரை சந்தித்த குழுவினர் மாவட்டத்தின் முக்கிய […]

செய்திகள்

இலங்கையின் மின்சார கட்டணத்தை சர்வதேச நாணய நிதியமே தீர்மானிக்கும்?

  • Nov 21, 2024 - 11:15 AM
  • 0 Comments

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் எரிசக்தி அமைச்சு மற்றும் இலங்கை மின்சார சபையின் இந்த கலந்துரையாடல் இன்று (21) காலை நடைபெறுகின்றது மின் கட்டண திருத்தம் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் நடைமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளின் கருத்துக்களை பெற்றுக் கொண்டதன் பின்னர், அவர்களின் யோசனைக்கு அமைவாக மின் கட்டண திருத்தம் தொடர்பிலான தீர்மானம் எட்டப்படும் என அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்

செய்திகள்

முக்கோண காதல் இருவர் பலி ஒருவர் காயம்

  • Nov 19, 2024 - 12:38 PM
  • 0 Comments

பெண் ஒருவரை கொலை செய்து விட்டு மற்றுமொரு பெண்ணை படுகாயமடையச் செய்தவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அனுராதபுரம் மொறவௌ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சம்பவம் நடைபெற்றுள்ளது 35 வயதுடைய பெண் ஒருவரும் 30 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த பெண்ணுக்கும் சந்தேக நபருக்கும் இடையில் ஏற்பட்ட காம உறவின் காரணமாகவே இந்தக் கொலையும் தற்கொலையும் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் காயமடைந்த பெண் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

செய்திகள்

19 போடி ரூபா பெறுமதியாக போதைப்பொருட்களுடன் வெளிநாட்டு யுவதி கைது

  • Nov 15, 2024 - 04:32 PM
  • 0 Comments

19 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் தாய்லாந்து நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் நேற்று (14) இரவு கைது செய்யப்பட்டுள்ளார் 27 வயதுடைய தாய்லாந்து பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண் தாய்லாந்தின் பேங்கொக் நகரத்திலிருந்து நேற்று தினம் இரவு 11.55 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். சந்தேக நபரான தாய்லாந்து பெண்ணை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு […]

உள்ளூர் செய்திகள்

நல்லை ஆதீன முதல்வரை சந்தித்த டக்ளஸ் தேவானந்தா.

  • Nov 12, 2024 - 12:50 AM
  • 0 Comments

நல்லை ஆதீனத்துக்கு நேற்று(11)  காலை சென்ற டக்ளஸ் தேவானந்தா, ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளை சந்தித்ததுடன் சுவாமிகளின் நலன்கள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டார். அத்துடன் சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடியுள்ளார்.     அதனை தொடர்ந்து, யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மரியாதையின் நிமித்தம் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.   யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஆயர் இல்லத்தில் இந்த […]

உள்ளூர்

இலாம்புக்கு சங்கறுத்து சங்கில் சங்கமமானது இலாம்பு சுயேட்சை குழு 4.

  • Nov 8, 2024 - 04:49 PM
  • 0 Comments

வன்னி தேர்தல் மாவட்டத்தில் சுயேட்சை குழு 4. இலாம்பு சின்னத்தில் போட்டியிடுகின்றது. சுயேட்சை குழுவின் முதன்மை வேட்பாளரான சிறிபாலன் ஜென்சி ஜனநாயக உள்ளக பிரச்சினை காரணமாக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார் இன்றைய தினம் மன்னாரில் இதனை அவர் அறிவித்துள்ளார் தமிழர் தாயகப் பரப்பில் பொது தேர்தலில் ; பல சுயேட்சை குழுக்கள் போட்டியிடுகின்றன. இவ்வாறான சுயேட்சை குழுக்களின் நோக்கம் தமிழ் மக்களின் வாக்குகளை பிரித்து தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதே என அவர் […]

செய்திகள்

எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையினர் போர் கொடி.

  • Nov 8, 2024 - 04:26 PM
  • 0 Comments

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனுக்கு பல்வேறு காரணங்களால் தேர்தலில் போட்டியிட கட்சி அனுமதிக்கவில்லையென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்து ஏற்புடையதல்லவென தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையினர் தெரிவித்துள்ளனர் ஆகவே சுமந்திரன் அவரது கருத்தை மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை செயலாளர் சூசையப்பு ஜஸ்ரின் துரம் தெரிவித்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் அலுவலகத்தில் இன்று (08) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு […]

செய்திகள்

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவது தொடர்பில் பிரதமர் அதிகாரிகளுடன் ஆலோசித்தார்.

  • Nov 8, 2024 - 12:59 PM
  • 0 Comments

தொழில்நுட்ப அமைச்சின் கீழ் காணப்படும் பிரதான அரச நிறுவனங்களை தொழில்நுட்பத்தில் மேம்படுத்துவது தொடர்பில் நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் பிரதமர் ஹரினி அமரசூரிய கலந்துரையாடியுள்ளார். நாட்டின் அபிவிருத்தியில் தகவல் தொழில்நுட்பத்தின் வகிபங்கு தொடர்பிலும் இங்கு ஆராயப்பட்டது. அரசாங்கத்தின் டிஜிட்டல் மயப்படுத்தல் முயற்சிகள் மற்றும் அரச சேவையை நவீன தொழில்நுட்பத்துடன் முன்னெடுக்கும் போது செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதற்கான சாத்தியங்கள் தொடர்பிலும் ஆராயபட்டது.  

செய்திகள்

முன்னாள் எம்பி ஆனந்தனையும் செல்வத்தையும் பற்றிய எல்லா உண்மைகளை சொல்லவேண்டி வரும். எமில்காந்தன்.

  • Nov 4, 2024 - 02:36 PM
  • 0 Comments

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம்அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோரது முழு வரலாற்றையும் வெளியே சொல்லவேண்டிய நிலையை ஏற்படுத்த வேண்டாமென வன்னி மாவட்ட சுயேட்சை வேட்பாளரான எமில்காந்தன் தெரிவித்துள்ளார் வவுனியாவில் அமைந்துள்ள அவரது அரசியல் அலுவலகத்தில் இன்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் பேதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், வன்னி தேர்தல் மாவட்டத்தில் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சிவசக்தி ஆனந்தன் ஆகியோரது ஆதரவாளர்கள் தமது சின்னமான கோடாலிச் சின்னத்தை தொடர்ச்சியாக விமர்சிக்கிறார்கள் என […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp