திருகோணமலையில் பட்டாசு வெடித்து ஒருவர் பலி.
திருகோணமலை தம்பலகாமம் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் நேற்று (06) இரவு நடைபெற்ற வருடாந்திர திருவிழாவின் போது பட்டாசு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். தேர் பவனியின் போது...









