இராணுவத்திடம் உள்ள பொதுமக்களின் காணிகள் விரைவில் விடுவிக்கப்படும்- ஜனாதிபதி.
போரின் போது பாதுகாப்புப் படையினரால் கையகப்படுத்தப்பட்ட பொதுமக்களுக்குச் சொந்தமான அனைத்து காணிகளையும் மீண்டும் விடுவித்து மக்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க...









