ரணிலுக்கு ஆதரவாக போராடிய போராட்டக்காரர்களை கைது செய்ய நடவடிக்கை- வுட்லர்
கொழும்பு கோட்டை மஜிஸ்திரேட் நீதிமன்றம் முன்பாக கடந்த ஆகஸ்ட் 26ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தை ஏற்பாடு செய்தவர்களை அடையாளம் காணும்...









