அநுரவுடன் கதைத்து இன பிரச்சினை தீர்க்கப்போகினமாம் கூட்டணி கட்சி முன்னாள் எம்.பி. சிவசக்தி...
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியை தவிர ஏனையவர்கள் தேசிய இனப்பிரச்சினை என்று ஒன்று இல்லை எனற நிலைப்பாட்டுடன் செயல்பட்டு வருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்...








