வெள்ளம் வடிந்தோடியது மக்கள் வீடுகளுக்கு திரும்புகின்றார்கள்
வவுனியாவில் மழை பெய்யாத நிலையில் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த மக்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். வங்களாவிரிகுடாவில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலையால் வவுனியாவில் கடந்த சில தினங்களாக மழை பெய்துவந்தது,...









