களமாடினார் இளங்குமரன் எம்.பி
சட்டவிரோதமாக சுண்ணக் கற்களை ஏற்றிச்சென்ற பாரவூர்தியை சாவகச்சேரி நுணாவில் பகுதியில் வைத்து மடக்கிப்பிடித்த பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் சந்தேக நபர்களை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,...









