மருதானை பொலிஸ் நிலையத்தில்; பெண் தற்கொலை செய்தாரா? பொலிஸார் கொன்றார்களா? -கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
நாட்டிலே தான் ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ளதே தவிர பொலிஸாரின் மனநிலையில் தமிழர்களிற்கு எதிரான மனோநிலையில் மாற்றம் ஏற்படவில்லையென கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மருதானை பொலிஸ் நிலையத்தில் தமிழ்பெண்ணொருவர் உயிரிழந்துள்ள சம்பவம்...









