விகாரை விவகாரத்தில் மீண்டும் இனவாதம் தலைதூக்க அனுமதிக்க முடியாதென்கிறார் அமைச்சர் சந்திரசேகர்
உறக்கத்தில் உள்ள இனவாதத்தை மீண்டும் எழும்ப அனுமதிக்க முடியாது. அதனால் தையிட்டி விகாரை விவகாரம் விரைவில் தீர்த்து வைக்கப்படுமென கடற்தொழில் அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில்...









