தமிழரசின் ஹர்த்தால் வேண்டுகோளை நிராகரித்த யாழ்ப்பாணம் வழமைபோல் இயங்குகின்றது.
வடக்கு–கிழக்கில் முழு கதவடைப்பு போராட்டத்திற்கு இலங்கை தமிழரசு கட்சி அழைப்பு விடுத்திருந்த போதிலும், யாழ்ப்பாணம் வழமைபோல் இயங்கிவருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் முல்லைத்தீவில் தமிழ் இளைஞர் ஒருவர்...









