உலகெங்கும் வாழும் தமிழ்பேசும் மக்கள் அதாவது ஈழத்தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள், புலம்பெயர் தமிழ்மக்கள், தமிழக தமிழர்கள், ஆகிய ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் நாளாந்த செய்திகள் கலை கலாசார, பண்பாட்டு விழுமியங்களை நம்மவர்களிடையே பகிர்வதற்காக செயற்படும் இணையத்தளமே பதிவுநியூஸ் (pathivunews.com) செய்தி தளமாகும்.
பல்வேறு துறைகளில் அறிமுகமான ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் இயற்கையெய்தினார். இலங்கையின் முன்னணி பத்திரிகையாளர் மற்றும் பாதுகாப்பு ஆலோசகரான இக்பால் அதாஸ் இன்று காலையிலே 81 வயதில் காலமானார்....
இலங்கை பாடசாலை கல்வியில் இந்த ஆண்டு (2026) அறிமுகப்படுத்தப்படவிருந்த தரம் 6 மாணவர்களுக்கான புதிய கல்விச் சீர்திருத்தங்கள், அமைச்சரவை அனுமதியுடன் எதிர்வரும் 2027 முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக உத்தியோகபூர்வமாக...
அனைத்து புpனித தேவாலய வளாகத்தில் கை குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் இதுவரை எந்த முன்னேற்றம் குறித்த தகவலும் வழங்கப்படவில்லை என கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது....
டிட்வா புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், சேதமடைந்த பகுதிகளை மீளக் கட்டியெழுப்பவும் இலங்கை அரசாங்கத்தின் சுநடிரடைனiபெ ளுசi டுயமெய குரனெ திட்டத்திற்கு லண்டன் வாழும்...
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கோல் தரமறைப்பு மற்றும் டெண்டர் சீர்மறை காரணமாக ரூ.7.5 பில்லியன் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக முன்னணி சமூக சோசலிசக் கட்சி தெரிவிக்கிறது. லகவிஜயா மின்சார...
இலங்கை தனியார் வங்கிகள் கடன் வழங்கல் அளவுகள் உயர்வு: வரலாற்றுச் சாதனை தனியார் வங்கிகளால் வழங்கப்படும் கடன் தொகை கடந்த 2025 நவம்பர் மாதம் 262 பில்லியன்...
இலங்கையிலிருந்து இந்தியாவின் நாகப்பட்டினம் வரை கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம் இலங்கையின் காங்கேசந்துறை மற்றும் இந்தியாவின் நாகப்பட்டினம் இடையிலான கப்பல் சேவை எதிர்வரும் 18ஆம் திகதி மீண்டும்...
புதிய சட்டமா அதிபரை நியமிப்பது தொடர்பான விவகாரத்தில், பொதுநிதி குழு தலைவர் டாக்டர் ஹர்ஷ டி சில்வா மேற்கொண்ட தலையீட்டு முயற்சியை, சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்கிரமரத்ன...
இந்தியா – இலங்கை இடையிலான நில இணைப்பு திட்டம் தொடர்பாக வெளிவிவகார அமைச்சு விரைவில் அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. குறித்த திட்டத்திற்கான விரிவான திட்ட...
சமூக ஊடகங்களில் நடைபெறும் மோசடிகள் மற்றும் இணைய வழி நிதி ஏமாற்றங்கள் தொடர்பில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குற்ற விசாரணைப் பிரிவின் தலைமையகத்தில்...