பா. உ. அர்ச்சுனாவின் பாராளுமன்ற உரையை நேரடியாக ஒளிபரப்ப சபாநாயகர் தடைவிதித்துள்ளார்
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் செயற்பாடுகள் மற்றும் வார்த்தைகள் தேசிய நல்லிணக்கத்துக்கும், இன சகவாழ்வுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. இதற்கு நான் கடும் அதிருப்தியை வெளிப்படுத்துகிறேன்...









