ஆளும் கட்சி புழுகு மூட்டைகளுடன் உள்ளூராட்சி தேர்தல் களத்திற்கு வருகின்றது- டக்ளஸ் தேவானந்தா
நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில், ஒவ்வொரு சபைகளிலும் அதிகளவான ஆசனங்களை பெற்றுக்கொள்வதாகவே எமது முயற்சிக்கள் இருக்க வேண்டும் என தெரிவித்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர்...









