கள்ள மணல் கடத்திய டிப்பர் கவுண்டது நல்லுரான் சந்நிதியில் , அதிகாலையில் சம்பவம்
யாழ் நல்லூரில் இன்று அதிகாலை குடைசாய்ந்து விபத்துக்குள்ளான மணல் ஏற்றிவந்த டிப்பர். பொலிஸார் நிறுத்த சொன்னதும் நிறுத்தாமல் வேகமாக சென்றதல் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. சட்டவிரோத...









