பொலிஸாரின் அனுமதியுடன் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி கையெழுத்து போராட்டம் தொடர்கின்றது
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கிளிநொச்சி நகரில் பொதுச் சந்தைக்கு அருகில் கையெழுத்து போராட்டம் ஒன்று இன்று (03) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கிளிநொச்சி போக்குவரத்து பொலிஸார் ஒலிபெருக்கி...








