கணேமுல்ல சஞ்சீவ’ கொலைசெய்யப்பட போகின்றார் என்ற விடயம் உளவுத்துறைக்கு தெரிந்தும்; தடுக்கத் தவறியது...
நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் குறித்து புலனாய்வு அமைப்புகளுக்கு முன்கூட்டியே தகவல் கிடைத்திருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார தெரிவித்துள்ளார். எனினும் இதைத் தடுக்கத் தவறியதால் ‘கணேமுல்ல...









