கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு பிஸ்ட்டல் கொடுத்துதவிய பெண் சந்தேகநபரின் தாயார், சகோதரன் கைது!
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் கடந்த 19ஆம் திகதி துப்பாக்கிச்சூடு மேற்கொண்டு கணேமுல்ல சஞ்சீவ என்பவரை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு...









