மகிந்தவின் மனைவி காணி புரோக்கராகவும் செயற்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு சி.ஐ.டி.யிடம் கோரிக்கை
முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவிடம் இரண்டு காணிகளின் உறுதி தொடர்பாக விசாரணைகளை நடத்த குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் கோரியுள்ளதாக பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க இன்று பாராளுமன்றத்தில்...








