அனுராதபுர பெண் வைத்தியர் மீதான பாலியல் வல்லுறவு பிரதான சந்தேக நபரின் விளக்கமறியல்...
அனுராதபுர வைத்தியசாலை சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த வழக்கு இன்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே பிரதான சந்தேக நபரை இம்மாதம் 28...









