சமூக ஊடகங்களின் பாவனையால் பிள்ளைகள் மன உளைச்சலுக்குள்ளாகின்றார்கள் – சமூக வைத்திய நிபுணர்...
தொழில்நுட்ப சாதனங்களின் பாவனை அதிகரிப்பால் பிள்ளைகள் மற்றும் பெற்றோருக்கு இடையிலான தொடர்பு குறைவடைந்துள்ளது. இளம் பிள்ளைகள் இதனால் மனம் மற்றும் உடல் ரீதியாகபல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர். அந்தவகையில்...









