வவுனியா ஓமந்தை மத்தியகல்லூரி ஆசிரியர் தயாபரன் விபத்தில் பலியானார்
ஓமந்தை மத்திய கல்லூரியின் தமிழ்ப் பாட ஆசிரியர் தயாபரன் 04.04.2025 அன்று ஏற்பட்ட வீதிவிபத்தில் காயமுற்று யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் அதி தீவிர சிகிச்சை பிரிவில்...









