உலகெங்கும் வாழும் தமிழ்பேசும் மக்கள் அதாவது ஈழத்தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள், புலம்பெயர் தமிழ்மக்கள், தமிழக தமிழர்கள், ஆகிய ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் நாளாந்த செய்திகள் கலை கலாசார, பண்பாட்டு விழுமியங்களை நம்மவர்களிடையே பகிர்வதற்காக செயற்படும் இணையத்தளமே பதிவுநியூஸ் (pathivunews.com) செய்தி தளமாகும்.
நாளை காலை முதல் நாடு தழுவிய ரீதியில் 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது. நாளை...
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வடமாகாணம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் நாளை முதல் கனமழை பெய்யக்கூடும் என யாழ். பல்கலைக்கழக புவியியல்...
யாழ் மண்ணின் வணிகப் பெருமையை உலகிற்குப் பறைசாற்றும் வகையில், 16-ஆவது யாழ்ப்பாண சர்வதேச வர்த்தகக் கண்காட்சியின் பிரமாண்டமான அங்குரார்ப்பண விழா நாளை யாழ்ப்பாணம் டில்கோ சிட்டி விருந்தகத்தில்...
துருக்கிய தூதர் செமிஹ் லூட்பு துர்குட் நேற்று, இலங்கையின் வணிக மற்றும் முதலீட்டு சூழல் சவாலானதாக இருக்கின்றது என்றும், நிர்வாகம் சிக்கலானது என்றும் தெரிவித்தார். இது நாட்டில்...
இன்று (22) காலை 8 மணி முதல், அரசு கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் நேற்று (21) தொடங்கிய பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக இடைநிறுத்தி, சேவைகளை வழமைப்படி வழங்க ஆரம்பித்துள்ளது....
சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்பாளர் ஜூலி கோசாக் தெரிவித்ததாவது, இந்த குழுவினர் இன்றே நாட்டில் நுழைந்து, ஜனவரி 28ஆம் திகதி வரை இங்கே தங்கி பணியாற்றுவார்கள்....
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் இன்னும் தீர்க்கப்படாத பிரச்சினைகள் உள்ளதாக தெரிவித்து, எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளதாக...
முன்கூட்டியே எச்சரிக்கைகள் வழங்கப்பட்டிருந்த போதிலும், டிட்வா புயலை எதிர்கொள்ள அரசாங்கம் போதிய தயார்நிலையில் இருக்கவில்லை என்ற குற்றச்சாட்டுடன், அதனை ஆய்வு செய்ய நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை நியமிக்க...
சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்திருந்தாலும், அதற்கேற்ப வெளிநாட்டு நாணய வருமானம் நாட்டுக்குள் வரவில்லை என்ற கவலைக்கிடமான விடயத்தை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க முன்வைத்துள்ளார்....
இலங்கை உயர் நீதிமன்றம் மற்றும் இலங்கை நீதிபதிகள் நிறுவகத்தின் கோரிக்கைக்கு அமைவாக, இலங்கையின் மாவட்ட நீதிமன்றங்களைச் சேர்ந்த 30 நீதிபதிகளுக்கான விசேட திறன் மேம்பாட்டு பயிற்சி நிகழ்ச்சியை...