பட்டப்பகலில் பாடசாலை மாணவி கடத்தப்பட்டுள்ளார், சந்தேக நபர்களுக்கு பொலிஸார் வலைவிரிப்பு
கண்டி மாவட்டத்தின் கெலிஓயா, தவுலகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பரப்பொல பகுதியில் நேற்று சனிக்கிழமை (11) பாடசாலை மாணவியொருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. பாடசாலை...









