‘க்ளீன் ஸ்ரீலங்கா’ செயற்திட்டத்தின் ஊடாக நல்லிணக்க ஆணைக்குழு சுயாதீனமாக செயற்படும்- ஐ. நா....
அரசியலமைப்புக்கு அமைய ஸ்தாபிக்கப்படும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சுயாதீனமாகவும் நம்பகமான முறையிலும் இயங்கும் என ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளாhர்...









