முஸ்லிம்கள் தேசிய மக்கள் சக்தியுடனேயே உள்ளனர் என மட்டக்களப்பில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்
இளைஞர்களை அடிப்படை வாதத்திலிருந்து பாதுகாப்பதற்காக எடுக்கக்கூடிய அனைத்து முயற்சிகளையும் அரசாங்கம் எடுக்கும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இந்த நாட்டில் முஸ்லிம் மக்களை பாதுகாப்பதற்கான...









