பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் இராணுவக் கண்காணிப்பின் கீழ் உள்ளதாக மக்கள் விசனம்
பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் தற்போது கடுமையான இராணுவக் கண்காணிப்பின் கீழ் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நேர கட்டுப்பாடுகள், உத்தியோகபூர்வ அனுமதி இல்லாமை ஆகிய...









