உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

CEB-க்கு நிரந்தரத் தலைவர் வேண்டும் – நுகர்வோர் சங்கம் வலியுறுத்தல்

  • Sep 19, 2025 - 08:47 AM
  • 0 Comments

இலங்கை மின்விநியோக சபை தற்போது மறுசீரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருப்பதால், மேலும் சில மாதங்கள் அது இயங்க வேண்டியிருக்கும் நிலையில், அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபாலா தற்போது வகித்து வரும் இடைக்காலத் தலைவருக்கு பதிலாக நிரந்தரத் தலைவர் ஒருவரை நியமிக்க வேண்டும் என மின்சார நுகர்வோர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. ECA பொதுச் செயலாளர் சஞ்ஜீவ தம்மிகா, ஊடகங்களுக்கு தெரிவித்ததாவது: ‘ஊநுடீ ஏற்கனவே நான்கு தனித்தனி நிறுவனங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும், மறுசீரமைப்பு முழுமை பெறும் வரை அது மேலும் […]

உள்ளூர் செய்திகள்

இலங்கையில் நீதிக்கான ஒரே வழி – சர்வதேச சுயாதீன விசாரணை

  • Sep 19, 2025 - 07:34 AM
  • 0 Comments

சர்வதேச சுயாதீன விசாரணையின் ஊடாகவே இலங்கையில் அர்த்தமுள்ள பொறுப்புக்கூறலை அடைய முடியும் என சர்வதேச குற்றவியல் சட்ட நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர். கனேடியத் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் ‘இலங்கையில் சர்வதேச பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தல்’ எனும் தலைப்பிலான கலந்துரையாடல் கடந்த வாரம் ஜெனிவா ஊடக மையத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலை பேரவையின் நிறைவேற்று பணிப்பாளர் ருக்ஷா சிவானந்தன் தொகுத்தளித்தார். இதில் சர்வதேச குற்றவியல் வழக்கறிஞர் அலைன் வேனர், சர்வதேச சட்டத்தரணி மரியம் பொஸ்டி, ஐ.நா. பாலியல் மற்றும் பாலின வன்முறை விசாரணையாளர் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

மக்களே அவதானம் 5000 ரூபாய் போலி நாணயத்தாளுடன் 4 பேர் கைது,இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டன

  • Sep 18, 2025 - 06:53 PM
  • 0 Comments

ஹபரணா, அனுராதபுரா மற்றும் பிஹிம்பியகொல்லேவா பகுதிகளில் போலியாக தயாரிக்கப்பட்ட 5,000 ரூபாய் நாணயங்களுடன் நான்கு சந்தேக நபர்கள் இன்று பொலீசார் கைது செய்தனர். முதலில் ஹபரணாவில் ஒருவர், மூன்று போலியான நாணயங்களுடன் கைது செய்யப்பட்டார். அவர் அளித்த தகவலின் அடிப்படையில், ஹபரணா மற்றும் அனுராதபுரம் பகுதிகளில் மேலும் இரண்டு சந்தேக நபர்கள் ஒவ்வொருவரும் இரண்டு போலியான நாணயங்களுடன் கைது செய்யப்பட்டனர். மேலும் விசாரணைகளின் போது பிஹிம்பியகொல்லேவாவில் மற்றொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். அங்கு பொலீசார் 138 […]

உள்ளூர் செய்திகள்

திருகோணமலை கடலில் 3.9 ரிக்டர் அளவு நிலநடுக்கம் சுனாமி அனர்த்தம் இல்லை

  • Sep 18, 2025 - 06:40 PM
  • 0 Comments

  இன்று பிற்பகல் திருகோணமலை கடற்கரை அருகே கடல்பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆகக் கணிக்கப்பட்ட நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் (GSMB) அறிவித்துள்ளது. அந்த நிறுவனத்தின் நில அதிர்வு கண்காணிப்பு மையம் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த நிலநடுக்கம் இன்று மாலை 4.06 மணியளவில் திருகோணமலையிலிருந்து வடகிழக்கே சுமார் 60 கிலோமீற்றர் கடல்பகுதியில் பதிவாகியுள்ளது. மேலும், மககனடரவ, ஹக்மன, பல்லேகலை மற்றும் புத்தங்கலா ஆகிய நான்கு நில அதிர்வு கண்காணிப்பு நிலையங்களிலும் […]

உள்ளூர் செய்திகள்

இலங்கை முழுவதும் 50 நீதிமன்றங்களில் குழந்தை சாட்சியறைகள் அமைக்கும் திட்டம் அறிமுகம்.

  • Sep 18, 2025 - 06:29 PM
  • 0 Comments

இலங்கை முழுவதும் 50 நீதிமன்றங்களில் குழந்தை சாட்சியறைகள் அமைக்கும் திட்டத்தை நீதி அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது. குழந்தைகள் நட்பு நீதித்துறை அமைப்பை உருவாக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட இந்த முக்கியமான முயற்சியின் முதல் நிலையம் கண்டி மேல் நீதிமன்றத்தில் நீதி அமைச்சர் ஹர்ஷனா நானாயக்காரவால் திறந்து வைக்கப்பட்டது. இந்த அறைகள் நவீன ஒலி-ஒளி தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் குழந்தைகள் நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தனியிடத்திலிருந்தே சாட்சி அளிக்க முடியும். இதனால் அவர்கள் மனஅழுத்தத்திலிருந்து பாதுகாக்கப்படுவார்கள். இந்த திட்டம், ‘குழந்தைகள் […]

உள்ளூர் செய்திகள்

யாழில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருட்களை விற்பனை செய்த இளைஞர் கைது

  • Sep 18, 2025 - 06:11 PM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்த இளைஞர் ஒருவர் இன்று வியாழக்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மாணவர்களை இலக்காகக் கொண்டு நீண்டகாலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்ததாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், அந்த இளைஞரின் வீட்டை பொலிஸார் சுற்றிவளைத்தனர். அதன்போது முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், 20 போதை மாத்திரைகள், 12 கிராம் 370 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 61 கிராம் கஞ்சா மற்றும் ஒரு கூரிய வாள் ஆகியவை […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பொலிஸாரின் இடையூறுகளுக்கிடையிலும் திருகோணமலை முத்து நகர் விவசாயிகளின்; போராட்டம் நாளையும் தொடரும்.

  • Sep 18, 2025 - 06:01 PM
  • 0 Comments

திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் இன்று இரண்டாவது நாளாகவும் பொலிஸாரின் இடையூறுகளுக்கு மத்தியில் சத்தியாக்கிரகப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். ‘விவசாயிகளிடமிருந்து பறிக்கப்பட்ட முத்து நகர் விளைநிலங்களை உடனடியாக திருப்பிக் கொடு’, ‘இந்தியக் கம்பனிகளின் நில மற்றும் வளச் சூறையாடலுக்கு எதிராக போராடுவோம்’ எனும் வாசகங்களைக் கொண்ட பதாதைகளை ஏந்தியவாறு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேவேளை, நாளை (19-09) திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்டச் செயலகத்தில் நடைபெறவுள்ள நிலையில், அதே இடத்திற்கு முன்பாகவே இப்போராட்டம் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மின்சார சபையை நான்கு பங்குகளாகப் பிரிக்கும்; தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மின்சார சபை தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

  • Sep 18, 2025 - 05:52 PM
  • 0 Comments

மின்சார சபையை நான்கு பங்குகளாகப் பிரிக்கும் அரசாங்கத் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மின்சார சபை தொழிற்சங்கங்கள் இன்று  கொழும்பில் உள்ள இலங்கை மின்சார சபை பிரதான காரியாலயத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தின. கொட்டும் மழையிலும் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் காலி வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மின்சார சபையை பிரிப்பதற்கு எதிராக தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள சுகயீன விடுமுறை போராட்டம் இன்று இரண்டாவது நாளாக இடம்பெற்றது. இதன் காரணமாக நாடளாவிய ரீதியில் மின்சார […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

அம்பாறையில் கசிப்பு உற்பத்தி நிலையங்கள் சுற்றி வளைப்பு உற்பத்தியாளர் தப்பியோட்டம்

  • Sep 18, 2025 - 05:35 PM
  • 0 Comments

அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்வத்தை திருவள்ளுவர் பகுதியில் உள்ள ஆற்றோரத்திலும், பழைய வளத்தாப்பிட்டி பெரிய கொக்க நாரை பகுதியில் உள்ள ஆற்றோரத்திலும் நீண்ட காலமாக ரகசியமாக இயங்கிவந்த கசிப்பு உற்பத்தி நிலையங்கள் இரண்டு, கடந்த செவ்வாய்க்கிழமை (16-09) சம்மாந்துறை ஊழல் ஒழிப்பு பிரிவினரால் முற்றுகையிடப்பட்டன. இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சுற்றிவளைப்பின்போது, கசிப்பு உற்பத்தி நிலையங்கள் கண்டறியப்பட்டன. ஆனால், இந்நிலையங்களை நடத்தி வந்திருந்த சந்தேக நபர் தப்பியோடியதாகவும், அவரை கைது செய்ய நடவடிக்கைகள் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

வவுனியாவில் தியாகதீபம் திலீபனின் 38வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

  • Sep 18, 2025 - 05:26 PM
  • 0 Comments

தியாகதீபம் திலீபனின் 38வது நினைவு தினம் இன்று வியாழக்கிழமை காலை வவுனியா மாநகரசபை வாயிலில் அமைந்துள்ள பொங்குதமிழ் நினைவுத் தூபியில் அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வில் திலீபனின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து, ஈகைசுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், அதன் முக்கியஸ்தர் எஸ். தவபாலன், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க உறுப்பினர்கள், வவுனியா மாநகரசபை முதல்வர் சு. காண்டீபன், மாநகரசபை உறுப்பினர் தர்மரத்தினம், பிரதேச சபை உறுப்பினர் சுரேஸ் உள்ளிட்டோர் மற்றும் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp