இந்தியா–இலங்கை மின் இணைப்பு திட்டம் தொடர்பான இணைய வழி சந்திப்பு
இந்தியா–இலங்கை மின்சார வலையமைப்பு (Power Grid Interconnection) திட்டம் செயல்படுத்துவதற்கான நடைமுறை விவரங்களைப் பற்றி கலந்தாலோசிக்கும் வகையில் கடந்த அக்டோபர் 30 ஆம் திகதி இணைய வழி சந்திப்பு ஒன்றை நடத்தப்பட்டதாக இந்திய உயர்ஸ்தானிகாலயம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்திய அரசின் மின்சார அமைச்சின் செயலாளர் பங்கஜ் அகர்வால் தலைமையிலான இந்தியக் குழுவும், இலங்கை ஆற்றல் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கே.டி.எம். உதயங்க ஹேமபால தலைமையிலான இலங்கை குழுவும் இதில் பங்கேற்றன. இரு தரப்பினரும் மின்சார வலையமைப்பு […]









