செம்மணி மனிதபுதைகுழி அகழ்வுக்கு நிதி கிடைத்ததும் ஆய்வுப் பணிகள் ஆரம்பிக்கப்படுமென்கிறார் சட்டத்தரணி நிரஞ்சன்
செம்மணி மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட ஒரு காலணி, 1995ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதிக்குரியது என கண்டறியப்பட்டுள்ளதாக சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்துள்ளார். அவர் இன்று செம்மணி மனித புதைகுழியை நேரில் பார்வையிட்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போது இதை கூறினார். அவரது விளக்கத்தில், “புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட காலணியில் 39 ரூபாய் 90 சதம் என விலை குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் அந்த காலணி தயாரித்த நிறுவனத்திடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில், அக்காலணி 1985 முதல் […]









