உள்ளூர் செய்திகள்

நாட்டில் புற்றுநோயாளிகளின் மரணச்சதவிகிதம் அதிகரித்து வருகிறதென்கிறார்கள் மருத்துவர்கள்

  • Jan 9, 2026 - 09:10 AM
  • 0 Comments

நாட்டில் நவீன கதிரியக்க சிகிச்சை இயந்திரங்களின் குறைவால், செர்வைகல், என்டோமீடியல், ப்ரோஸ்டேட், மார்பு, தலை, கழுத்து மற்றும் தோல் புற்றுநோயாளிகளின் மரணச்சதவிகிதம் அதிகரித்து வருகிறதென தெரியவருகின்றது. மெடிக்கல் அண்ட் சிவில் ரைட்ஸ் வைத்தியர் யூனியன் தலைவர் வைத்திய கலாநிதி சாமல் சஞ்சீவா கூறியதாவது, ஆரோக்கிய அமைச்சக நிர்வாகக் குறைபாடுகள் மற்றும் செயல்தாமதங்களே இவ்வாய்ப்புக்கு காரணம். புதிதாக வாங்கப்பட வேண்டிய நவீன இயந்திரங்கள் மற்றும் லீனியர் ஆக்ஸிலரேட்டர் போன்ற இயந்திரங்கள் இன்னும் வாங்கப்படவில்லை. தற்போது நாட்டில் நவீன இயந்திரங்களின் […]

விளையாட்டு

நியூசிலாந்து டி-20 தொடரில் திலக் வர்மாவுக்கு ஓய்வு

  • Jan 9, 2026 - 08:57 AM
  • 0 Comments

இந்தியாவில் நடக்கவிருக்கும் நியூசிலாந்து கிரிக்கெட் சுற்றுப்பயணத்தில், இந்தியா–நியூசிலாந்து அணிகள் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 இருபதுக்கு 20 (டி-20) போட்டிகளில் சந்திக்க உள்ளன. ஒருநாள் போட்டி தொடர் எதிர்வரும் ஜனவரி 11-ஆம் திகதி தொடங்குகிறது. இருபதுக்கு 20 தொடர் எதிர்வரும் ஜனவரி 21-ஆம் திகதி ஆரம்பமாக உள்ளது. இந்த 5 டி-20 போட்டிகள் நாக்பூர், ராய்ப்பூர், கவுகாத்தி, விசாகப்பட்டினம் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் நடைபெற உள்ளன. இந்த நிலையில், இந்தியாவின் அதிரடி வீரர் திலக் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

ஆறாம் வகுப்பு ஆங்கில பாடத்திட்டம் திருத்தம் செய்யப்படுகின்றது

  • Jan 9, 2026 - 08:29 AM
  • 0 Comments

தேசிய கல்வியியல் நிறுவனம் ஒப்புதல் அளித்த பின்னர், விமர்சனத்தை எழுப்பிய பாடத்தை அகற்ற கல்வி அமைச்சு உத்தரவிட்டுள்ளது. இதற்காக அரசு அச்சு நிறுவனம் தேவையான திருத்தங்களை செய்ய அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவேவா, பிரச்சனையான பக்கங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், அனைத்து திருத்தங்களையும் முடித்து மாணவர்களுக்கு பாடத்திட்டங்களை கல்வி முறைமையில் மாற்றங்கள் நடைமுறைப்படுவதற்கு முன்னர் வழங்குவோம் என்றும் தெரிவித்தார். பிரச்சனை, புதிய அச்சிடப்பட்ட ஆறாம் வகுப்பு ஆங்கில பாடத்திட்டத்தில் தவறான இணையதள குறிப்பு இருந்ததாக […]

உலகம்

பிரேசில் படையினர் வெனிசுவேலா எல்லைக்கு அனுப்படுகின்றனர்.

  • Jan 9, 2026 - 08:18 AM
  • 0 Comments

பிரேசில்–வெனிசுவேலா எல்லைப் பகுதியில் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், பிரேசில் அரசாங்கம் தேசிய பாதுகாப்புப் படையினரை அனுப்ப தீர்மானித்துள்ளது. வெனிசுவேலாவுடன் எல்லையைப் பகிரும் வடக்கு ரோரைமா மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத தங்கச் சுரங்க நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆயுதக் குழுக்கள் செயற்பட்டு வரும் நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் வெளியிட்ட உத்தியோகபூர்வ உத்தரவின் படி, தேசிய பொது பாதுகாப்புப் படையைச் சேர்ந்த கணிசமான எண்ணிக்கையிலான வீரர்கள், எல்லை நகரமான பகராய்மா மற்றும் ரோரைமா மாகாணத்தின் தலைநகரான […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இந்திய–இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தத்தில் மறைமுக நோக்கமில்லையென்கிறார் சந்தோஷ் ஜா

  • Jan 9, 2026 - 08:08 AM
  • 0 Comments

இந்திய–இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தத்தில் மறைமுகமான எந்த நோக்கங்களும் இல்லை என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டு இந்தியா–இலங்கை உறவுகள் மீண்டும் உற்சாகம் பெறும் மற்றும் உறுதிப்படும் ஆண்டாக இருக்கும் எனவும் அவர் கூறினார். கொழும்பில் நேற்று ஊடகங்களைச் சந்தித்த அவர், இரு நாடுகளுக்கிடையே நம்பிக்கை, நல்லிணக்கம் மற்றும் நட்பு உயர் நிலையில் இருப்பதாகத் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் மற்றும் இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியாவின் இந்திய […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

ஈஸ்ட்டர் தாக்குதல்களுடன் தொடர்புடைய சாரா ஜாஸ்மினை கைது செய்ய திறந்த பிடிவிறாந்து பிறப்பிக்க வேண்டும்

  • Jan 9, 2026 - 07:57 AM
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களுடன் தொடர்புடைய கத்துவாப்பிட்டிய தற்கொலை குண்டுதாரியின் மனைவி புலஸ்தினி மகேந்திரன் எனப்படும் சாரா ஜாஸ்மினை கைது செய்ய திறந்த பிடிவிறாந்து பிறப்பிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது. இந்த விடயத்தில் அரசுக்கு அழுத்தம் கொடுக்க கத்தோலிக்க திருச்சபை முன்வர வேண்டும் என அந்தக் கட்சியின் முக்கிய பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். மேலும், சாரா ஜாஸ்மினை கண்டுபிடிக்க இன்டர்போல் உதவியை அரசாங்கம் நாட வேண்டும் என்றும் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

தனியார் துறை ஊழியர்களுக்கும் பென்சன் திட்டம்?

  • Jan 9, 2026 - 07:47 AM
  • 0 Comments

தனியார் துறை ஊழியர்களுக்கான ஊழியர் சேமநிதி தொகையை ஒரே தடவையில் வழங்குவதற்குப் பதிலாக ஓய்வூதியமாக வழங்கும் முறை ஒன்றை அறிமுகப்படுத்துவது குறித்து தேசிய தொழிலாளர் ஆலோசனைச் சபை கலந்துரையாடவுள்ளது. இதற்கான கூட்டம் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தொழில் அமைச்சின் செயலாளர் எஸ். எம். பியதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இந்த யோசனை நீண்ட காலமாக பரிசீலனையில் இருந்து வந்ததாகவும், அதை நடைமுறைப்படுத்துவதற்கு முன் சபை உறுப்பினர்களுடன் விரிவான ஆலோசனைகள் நடத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஊழியர் சேமநிதி தொகையை […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

சிறியரக வர்த்தகர்களுக்கு அரசு கடன் வழங்க தீர்மானம்

  • Jan 8, 2026 - 07:13 PM
  • 0 Comments

‘டிட்வா’ புயல் காரணமாக பாதிக்கப்பட்ட சிறிய ரக வணிகங்களுக்காக அரசு விபத்து கடன் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கிறது. இதில் மலர் கடைகள், செல்லப்பிராணி கடைகள், சிறய ரக கடைகள், அதிஸ்ட்ட லாப சீட்டு நிலையங்கள் மற்றும் கையடக்க அலைபேசி கடைகள் போன்ற சிறிய வணிகங்கள் அடங்கும். ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும், புனித தலங்கள் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள வணிகங்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் தயாரிக்க வழிமுறைகள் வழங்கியுள்ளார். நாடு முழுவதும் பிரதேச […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

ஐ.எம்.எப். மற்றும் உலக வங்கியிடம் ஜனாதிபதியைப் பற்றி முறையிடுவோம்- தயாசிரி ஜயசேகர MP

  • Jan 8, 2026 - 06:51 PM
  • 0 Comments

கணக்காய்வாளர் நாயகம் பதவி நிலையானது நீண்டகாலமாக ; நியமிக்கப்படாமை தொடர்பாக, சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றில் முறைப்பாடு செய்ய திட்டமிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜயசேகர தெரிவித்துள்ளார் இன்று பாராளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு தகவல் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்து;ளார் அவர் மேலும் குறிப்பிட்டதாவது, கணக்காய்வாளர் நாயகம் இல்லாத நிலையில் சர்வதேச நாணய நிதியமும் உலக வங்கியும் இலங்கைக்கு நிதி அனுப்பும் முன் நிதி வழங்குவதை மீளாய்வு செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளார். தற்போது […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

70 கோடி பெண்களின் கவலைக்கிடமான நிலை- உலக வங்கி

  • Jan 8, 2026 - 06:44 PM
  • 0 Comments

உலக வங்கி வெளியிட்ட குளோபல் ஃபின்டெக்ஸ் 2025 அறிக்கையின்படி, உலகம் முழுவதும் இன்னும் 70 கோடி பெண்கள் வங்கி கணக்கு, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மற்றும் மொபைல் பண பரிவர்த்தனைகளில் ஆர்வம் காட்டாமல் உள்ளது தெரியவந்துள்ளது. அதே நேரத்தில், குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் பெண்களின் பண பரிவர்த்தனை முன்னேற்றம் காணப்படுகிறது. 2024 ஆம் ஆண்டில், இந்நாடுகளில் உள்ள பெண்களில் 73 சதவீதம் பேர் வங்கி அல்லது நிதிக் கணக்கை கொண்டுள்ளனர். இது 2021 ஆம் ஆண்டை […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp