புத்தகம் இல்லா பள்ளி? ஆறாம் தரத்தில் ஆரம்பிக்கும் கல்வி பதற்றம்
ஆறாம் தர மாணவர்களுக்கு தேவையான பாடப்புத்தகங்களில் கடும் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரித்துள்ளது. அமைச்சரவையின் தீர்மானத்தின் அடிப்படையில் ஆறாம் தர வகுப்புக்கான கல்வி மறுசீரமைப்பு நடைமுறை அடுத்த ஆண்டு 2027 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், பழைய பாடத்திட்டத்துக்கு மீண்டும் திரும்ப வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதன் காரணமாக ஆறாம் தர மாணவர்களுக்கு தேவையான பாடப்புத்தகங்களில் கடும் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரித்துள்ளது. புதிய பாடத்திட்டத்துக்கான தயாரிப்புகளால், […]









