பிச்சை வேடம்… கோடீஸ்வர வாழ்க்கை!அதிர்ந்த அதிகாரிகள்
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் பிச்சைக்காரர்கள் இல்லாத நகரத்தை உருவாக்கும் முயற்சியில் அதிகாரிகள் விசாரணை நடத்தும் போது, அதிபதியான பிச்சைக்காரர் ஒருவர் எதிர்பாராத சொத்துக்களுடன் கண்டறியப்பட்டார். பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையினர் வீதிகளில் பிச்சை எடுக்கும் மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, “மங்கிலால்” எனும் மாற்றுத்திறனாளி ஒரு இரும்பு ரிக்சா வண்டியில் அமர்ந்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். முதல் விசாரணையில் வெளிவந்த தகவலின்படி, மங்கிலாலுக்கு பகத்சிங் நகரில் மூன்று மாடி வீடு ஒன்றும், சிவ் […]









