ஹரிணி தொடங்கிய கல்வி மாற்றப் பயணம்
புதிய கல்வி மறுசீரமைப்பு திட்டத்தின் தேசிய நிகழ்ச்சியை உத்தியோகப்பூர்வமாக பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று தொடங்கி வைத்தார். அதுருகிரியா குணசேகர வித்தியாலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வின் மூலம் முதற்கட்டமாக முதலாம் தரத்திலிருந்து புதிய கல்வி மாற்றங்கள் அமல்படுத்தப்படுகின்றன. அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள 2026 கல்வி மறுசீரமைப்புகள்இ பழைய கல்விமுறையிலிருந்துஇ மாணவர் மையப்படுத்தப்பட்ட மற்றும் நடைமுறை சார்ந்த கற்றல் முறைக்கு மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. மாணவர்களின் கல்விச் சுமையை குறைப்பதுடன்இ ஆரம்ப நிலையிலேயே தொழில்முறை திறன்களை அறிமுகப்படுத்தவும்இ […]







