திருமலையில் இலங்கை தமிழரசுக் தனித்து வீட்டுச் சின்னத்தில் போட்டி – எம். ஏ சுமந்திரன்
திருகோணமலை மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி இம்முறை வீட்டுச் சின்னத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளனர் என்றும் முதன்மை வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ச. குகதாசன் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன் தெரிவித்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின் திருக்கோணமலை மாவட்டப் பணிமனையில் வியாழக்கிழமை நேற்று மாலை இடம் பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் தொடர்ந்தும் சுமந்திரன் கருத்து தெரிவிக்கையில். நாளை வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளோம் இலங்கை தமிழ் அரசு […]









