செய்திகள்

உதய கம்மன்பில பொதுமக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார்- கர்தினால் மல்கம் ரஞ்சித்.

  • Oct 21, 2024 - 03:46 PM
  • 0 Comments

ஈஸ்ட்டர் தாக்குதல் தொடர்பில் பொதுமக்களை தவறாக வழிநடத்துவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் குற்றம் சுமத்தியுள்ளனர். முன்னாள் அரசாங்கத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் விசாரணைகள் தொடர்பில் குழப்பத்தை ஏற்படுத்த முயல்கின்றது என கர்தினால் தெரிவித்துள்ளார். முன்னைய அரசாங்கத்தின் 2 அறிக்கைகளில் ஒன்றில் ஈஸ்ட்டர் தாக்குதல் குறித்த விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகள் காணப்படுகின்றன. புதிய அறிக்கைகளில் அரசாங்கத்தின் தற்போதைய அறிக்கைகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது, திருச்சபையானது 2 அறிக்கைகளையும் ஏற்றுக்கொள்ளவில்லை, ஜனாதிபதி அநுரகுமார […]

உள்ளூர்

சொகுசு காரொன்று பற்றைக்குள் இருந்தது காருக்குள் என்ன இருந்தது?

  • Oct 21, 2024 - 01:41 PM
  • 0 Comments

  யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பொலிஸ் பிரிவு பகுதி பற்றைக்குள் இருந்து சொகுசு காரை பொலிஸார் மீட்டுள்ளனர். பற்றைக்காட்டில் சொகுசு கார் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் காரை மீட்டுள்ளனர். காரில் இருந்து சில ஆவணங்கள் சோதித்த போது அவை போலியானவையென தெரியவந்துள்ளது. காரின் உரிமையாளரை அறிய காரின் இலக்க தகட்டினை சோதித்த போது அதுவும் போலியானது என தெரிய வந்துள்ளது. சட்டவிரோத செயலகளுக்கு பயன்படுத்தப்படும் காராக […]

செய்திகள்

சுமந்திரன் நாடாளுமன்றம் செல்வார் என முன்னாள் எம்.பி சரவணபவன் ஆருடம்.

  • Oct 21, 2024 - 12:58 PM
  • 0 Comments

ஏதாவது முக்கிய விடயங்கள் என்றால் இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் சத்தியலிங்கத்திற்கு சுகயீனம் ஏற்பட்டுவிடும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் உதயன் பத்திரிகையின் உரிமையாளருமான சரவணபவன் குற்றம் சுமத்தியுள்ளார். அவருக்கு கையெழுத்திட விருப்பம் இருக்காது என ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈஸ்வரபாதம் சரவணபவன் குறிப்பிட்டுள்ளார். வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் மண்டபத்தில் நடைபெற்ற ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பின் வேட்பாளர் அறிமுக நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் […]

செய்திகள்

‘தூய்மையான இலங்கை’ எனும் பெயரில் வேலைத் திட்டம் ஸ்டார்ட்.

  • Oct 21, 2024 - 12:14 PM
  • 0 Comments

‘தூய்மையான இலங்கை’ என்ற பெயரில் ஜனாதிபதி செயலணி ஒன்று அமைக்கப்பட்டு புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதன் போது ‘சுற்றுச் சூழலை இலக்காக கொண்டே இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இந்த திட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதாகவும், நாடெங்கும் சமமாக ‘தூய்மையான இலங்கை’ என்னும் வேலைத் திட்டம்’ நடைமுறைப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.  

செய்திகள்

ஈஸ்டடர் தாக்குதலுடன் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் நண்பர்களும் உள்ளனர்.

  • Oct 21, 2024 - 11:56 AM
  • 0 Comments

ஈஸ்ட்டர் தாக்குதல் தொடர்பிலான 2 அறிக்கைகளையும் வெளியிட விரும்பவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார். இமாம் மற்றும் அல்விஸ் விசாரணை குழுவின் அறிக்கையில் ஜனாதிபதிக்கு ஆதரவு கொடுத்தவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதால் குறித்த அறிக்கைகளை பகிரங்கப்படுத்த விரும்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 38 ஆவது பிரிவின் ஏற்பாடுகளை ஜனாதிபதி மீறியுள்ளார். அரசியலமைப்பை ஜனாதிபதி மீறியுள்ளதால் அவருக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டு வர முடியும் என உதயகம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.  

செய்திகள்

ஈஸ்ட்டர் தாக்குதலின் சூத்திரதாரி யாரென உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

  • Oct 21, 2024 - 11:42 AM
  • 0 Comments

  பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனிவிரத்னவே ஈஸ்ட்டர் தாக்குதலின் பிரதானி என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார். ஈஸ்ட்டர் தாக்குதல் தொடர்பான இமாம் மற்றும் அல்விஸ் ஆகிய விசாரணை குழுவின் அறிக்கைகளை பகிரங்கப்படுத்துவதற்கான செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு அறிவித்துள்ளார்.

செய்திகள்

சம்பந்தர் போனார் கூட்டமைப்பும் போச்சு- கருணா கவலை

  • Oct 20, 2024 - 02:23 PM
  • 0 Comments

  தலைவரிடம் விடயத்தை எடுத்துக் கூறி தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று முடிவெடுத்து அதனை உருவாக்கியதாக விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்தார். அந்தக் கடமையை ஆரம்பத்தில் அவர்கள் நன்றாக மேற்கொண்டிருந்தார்கள். அதனை நான் வரவேற்கின்றேன். சம்பந்தன் ஐயா இருக்கும்போது அது நன்றாகத்தான் செயற்பட்டது. அவரது மரணிததின் பின் கூட்டமைப்பு ; சிதறுண்டு போய்விட்டார்கள். பணத்துக்கு அடிமையாகி பதவிகளுக்கு ஆசைப்பட்டு சிதறிப் போய்விட்டது தமிழ் தேசிய கூட்டமைப்பு எனவும் இது தான் அதன் வரலாறாறு […]

செய்திகள்

பாராளுமன்ற தேர்தல்கள் முன்னேற்பாட்டு நடவடிக்கை முன்னெடுப்பு

  • Oct 20, 2024 - 02:06 PM
  • 0 Comments

பாராளுமன்ற தேர்தல்கள் தொடர்பிலான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மற்றும் தேர்தல்கள் குறித்த முறைப்பாடுகளுக்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் அரச ஊழியர்கள் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் ஆராய்ந்தனர் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும், தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் ஆராயப்பட்டது பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய இதில் கலந்துக்கொண்டு பொலிஸாரின் கடமைகள் தொடர்பில் விளக்கமளித்தார் 

செய்திகள்

ரணிலுக்கு 20 அரச வாகனங்களும் 16 சமையல்காரர்களும் வேண்டுமாம்? அநுர மறுப்பு

  • Oct 20, 2024 - 12:46 PM
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 163 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், 20 வாகனங்களுடன் பல சலுகைகளை கோரினாராம் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அதனை மறுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். அநுர அரசின் கொள்கையின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதிக்கு மூன்று வாகனங்களே வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். மக்களின் வரிபணத்தினை முன்னாள் ஜனாதிபதிகளிற்கு பயன்படுத்துவதை தடுப்பதற்கான சட்டம் நிறைவேற்றப்படும் ரணில் விக்கிரமசிங்க மகிந்த ராஜபக்ச ஆகிய இரண்டு ஜனாதிபதிகளின் வீடுகளில் இரண்டு அம்புலன்ஸ்கள் எந்நேரமும் தயாரான நிலையில் உள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் […]

உள்ளூர்

மாவை சேனாதிராஜா திடீரென வைத்தியசாலையில் அனுமதி

  • Oct 20, 2024 - 12:29 PM
  • 0 Comments

திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இலங்கை தமிழ் அரசு கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா. அவரின் உடல்நலம், அவருக்கு வழங்கப்படுகின்ற சிகிச்சைகள் தொடர்பாக கேட்டறிந்தார் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் தொடர்ச்சியாக உடல் நலத்துடன் தமிழ் தேசிய ஒற்றுமைக்காக பணியாற்ற வேண்டும் என இளம் அரசியல் தலைவர்கள் அவரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்  

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp