உலகம்

அமெரிக்காவில் வானொலி கோபுரத்துடன் ஹெலிகொப்டர் மோதி விபத்து 4 பேர் பலி.

  • Oct 22, 2024 - 03:42 PM
  • 0 Comments

அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தின் மிகப்பெரிய நகரமான ஹூஸ்டனில் ஞாயிற்றுக்கிழமை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வானொலி கோபுரத்தின் மீது ஹெலிகொப்டர் மோதிய வேகத்தில் வெடித்துச் சிதறியதோடு தீப்பற்றியுள்ளது. இந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட 4 பேர் பலியானதாக ஹூஸ்டன் மேயர் ஜோன் விட்மயர் உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், இது ஒரு சோகமான உயிரிழப்பு ஆகும். விபத்து நடைப்பெற்ற பகுதியில் குடியிருப்பாளர்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும் விபத்துக்குள்ளான ஹெலிகொப்டர் எலிங்டன் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். சம்பவம் […]

செய்திகள்

ரவி செனிவிரட்ணவையும் ஷானி அபயசேகரவையும் பதவியிலிருந்து நீக்கப்போவதில்லை- விஜித ஹேரத்.

  • Oct 22, 2024 - 03:20 PM
  • 0 Comments

ரவி செனிவிரட்ணவையும் ஷானி அபயசேகரவையும் எந்த காரணத்திற்காகவும் பதவியிலிருந்து நீக்கப்போவதில்லை என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவிசெனிவிரட்ணவையும் சிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபயசேகரவையும் பதவியிலிருந்து அகற்றப்போவதில்லையென அவர் தெரிவித்துள்ளார். உள்நோக்கம் கொண்ட சக்திகள் இருவரும் பதவி நீக்கப்படுவதை விரும்புகின்றனர் எனவும் ஆனால் அரசாங்கம் அவர்களின் எண்ணங்களுக்கு பலியாகாது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஆயினும் உரிய விசாரணைகளின் பின்னர் குறித் அதிகாரிகள் குற்றமிழைத்தவர்கள் என நிருபிக்கப்பட்டால் அவார்களிற்கு எதிராக […]

செய்திகள்

மாகாண சபை பொறிமுறையை நெறிப்படுத்துவது தொடர்பில் ஆளுநர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்

  • Oct 22, 2024 - 03:10 PM
  • 0 Comments

மாகாண சபை பொறிமுறையை நெறிப்படுத்துவதற்கான பிரேரணையை தயாரிக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மாகாண ஆளுநர்களுக்கு உத்தரவுட்டுள்ளார். இன்று ஜனாதிபதி செயலகத்தில் மாகாண ஆளுநர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். அதன்படி மாகாண சபைகளின் கீழ் உள்ள சுகாதார மற்றும் கல்வி சேவைகளில் உள்ள வெற்றிடங்கள் தொடர்பிலும் அக்கரை செலுத்தப்பட்டுள்ளது. நிலைமாறு காலத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை இலகுபடுத்தும் வகையில் சேவையை வழங்க மாகாண சபைகள் செயற்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். மக்களின் வாழ்க்கையை இலகுவாக்கும் வகையில் […]

செய்திகள்

நாடாளுமன்ற தேர்தலுக்காக 8 ஆயிரம் கண்காணிப்பாளர்கள் பணிக்கமர்த்தப்படவுள்ளனர் -தேர்தல்கள் ஆணைக்குழு!

  • Oct 22, 2024 - 02:39 PM
  • 0 Comments

பொதுத் தேர்தலுக்கான தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் உள்நாட்டு, வெளிநாட்டவர்கள் அடங்களாக 8 ஆயிரம் கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பில் ஈடுபட உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்கு தெரிவித்துள்ளது. பொதுத் தேர்தல் எதிர்வரும் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ளதுடன், தபால் மூல வாக்களிப்பு ஒக்டோபர் 31, நவம்பர் முதலாம் மற்றும் 4 ஆம் திகதிகளில் இடம்பெற உள்ளது. குறித்த தினங்களில் வாக்களிக்க முடியாத அனைத்து அரச ஊழியர்களுக்கு நவம்பர் 7 ஆம், 8 ஆம் திகதிகளில் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இம்முறை பெப்ரல் […]

செய்திகள்

மூன்று நீதிபதிகள், இரண்டு வருவாய் ஆய்வாளர்கள் உட்பட 45 அரசு அதிகாரிகள் கைது

  • Oct 22, 2024 - 09:47 AM
  • 0 Comments

நடப்பு வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களில் இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு 3000 க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. ஜனவரி முதலாம் திகதி முதல் செப்டெம்பர் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 3,045 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது அதன் அடிப்டையில் 81 சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்டுள்ளதுடன், 67 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 20 பொலிஸ் அதிகாரிகள், மூன்று கிராம சேவை அதிகாரிகள், 3 நீதிபதிகள், இரண்டு வருவாய் ஆய்வாளர்கள் உட்பட 45 அரசு அதிகாரிகள் […]

செய்திகள்

உதயகம்மன்பில உளறுகின்றார் கத்தோலிக்க திருச்சபை குற்றச்சாட்டு

  • Oct 22, 2024 - 09:26 AM
  • 0 Comments

உதயகம்மன்பில முன்வைத்த குற்றச்சாட்டுகளை இலங்கை கத்தோலிக்க திருச்சபையானது மறுத்துள்ளது உதயகம்மன்பில வெளியிட்ட அறிக்கையில் 2 அரச அதிகாரிகளிற்கு எதிராக முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை இலங்கை கத்தோலிக்க திருச்சபை நிராகரித்துள்ள கத்தோலிக்க திருச்சபையின் நிலைப்பாட்டினையும் கர்தினால் மல்கம் ரஞ்சித்திற்கு எதிராக உதயகம்மன்பில வெளியிட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் உத்தியோகப்பூர்வமாக பதிலளிக்கவுள்ளதாக அருட்தந்தை சிறில்காமினி பெர்ணாண்டோ அறிவித்துள்ளாhர்

செய்திகள்

முன்னாள் விடுதலைப் புலி போராளியான யசோதினி அரசியலில் களமாடுகின்றார்

  • Oct 22, 2024 - 05:49 AM
  • 0 Comments

வன்னி தேர்தல் மாவட்டத்தில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் பெண் வேட்பாளரான முன்னாள் போராளி யசோதினி நேற்று (21) மன்னாரில் மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையை முன்னெடுத்தார். அவருக்கு வாக்கு சேர்க்கும் முனைப்பில் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் சிலரும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.  

செய்திகள்

அநுரவுடன் கதைத்து இன பிரச்சினை தீர்க்கப்போகினமாம் கூட்டணி கட்சி முன்னாள் எம்.பி. சிவசக்தி ஆனந்தன்

  • Oct 22, 2024 - 05:35 AM
  • 0 Comments

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியை தவிர ஏனையவர்கள் தேசிய இனப்பிரச்சினை என்று ஒன்று இல்லை எனற நிலைப்பாட்டுடன் செயல்பட்டு வருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை (21) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், பாராளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்கில் போட்டியிடுகின்ற மிக பலமான கூட்டணியாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி எள்ளது தமிழ் மக்களின் தேசிய இன […]

செய்திகள்

அநுரவுக்கு ஆட்டம் காட்டும் உதய கம்மன்பில அடுத்து அறிக்கையை திங்கட்கிழமை வெளியிடுவதாக அறிவிப்பு

  • Oct 22, 2024 - 05:13 AM
  • 0 Comments

நாட்டு மக்கள் உண்மையை தெரிந்துக் கொள்ள முடியும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். திங்கட்கிழமை (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அல்விஸ் அறிக்கையை பகிரங்கப்படுத்திய பின் அறிக்கையின் உள்ள சில விடயங்களை சுட்டிக்காட்டினார். அவர் மேலும் தெரிவித்ததாவது, ஈஸ்ட்டர் தாக்குதல் பற்றிய அறிக்கைகளை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த ஜனாதிபதிக்கு ஒரு கிழமை காலவகாசம் வழங்கிய போதும் மக்களுக்கு உண்மையாhய் இருப்பதற்கு அநுர தவறிவிட்டதாக உதய கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளாhர் தேசிய பாதுகாப்புடன் […]

செய்திகள்

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் புதிய செயலாளராக சி.சிவகஜன் தெரிவு.

  • Oct 21, 2024 - 04:54 PM
  • 0 Comments

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கு புதிய பொதுச் செயலாளராக கலைப்பீடத்தைச் சேர்ந்த சி.சிவகஜன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பொதுச் செயலாளராக இதுவரை காலமும் பொறுப்பு வகித்த சோ.சிந்துஜன் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உறுதியாக வெற்றி நடைபோட உழைத்தவர் ஆகும். தமிழ்த் தேசிய நிலைப்பாட்டுடன், மாணவர் ஒன்றியத்தையும், மாணவர்களையும் அவர் வழிநடத்திச் சென்றார். சோ.சிந்துஜனின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் சிவகஜன் தெரிவு செய்யப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp