செய்திகள்

வடிவேல் பாணியில் கிணறு காணாமல் போனது போல நெடுந்தாரகை படகின் நங்கூரத்தை காணவில்லை!

  • Jan 4, 2025 - 10:59 AM
  • 0 Comments

நெடுந்தாரகைப் படகின் நங்கூரம் நேற்று (03) காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையின் போது படகின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, நெடுந்தீவின் மற்றொரு பகுதியில் தரித்து நிறுத்துவதற்காக இந்த படகு கொண்டு செல்லப்பட்டது. இதன்போதே நங்கூரம் கடலில் காணாமல்போயுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நெடுந்தாரகைப் படகானது குறிகட்டுவானிலிருந்து நெடுந்தீவு வரையான பயணிகள் போக்குவரத்து சேவைக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகள்

யாழ் ஊர்காவற்துறை படகு திருத்தும் நிலையத்தை அமைச்சர் சந்திரசேகர் பார்வையிட்டார்

  • Jan 4, 2025 - 10:51 AM
  • 0 Comments

யாழ். ஊர்காவற்துறை பகுதிக்கு நேற்று (03) விஜயம் செய்த கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஆகியோர் ஊர்காவற்துறை இறங்கு துறையை பார்வையிட்டதுடன் ஊர்காவற்துறையில் அமைந்துள்ள படகு திருத்தும் நிலையத்தையும் பார்வையிட்டனர். அந்த படகு திருத்தும் நிலையமானது; செயலிழந்து காணப்படுகிறது. அந்த படகு திருத்தும் நிலையத்தை இயங்க வைப்பதற்கு தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதாக அமைச்சர் இதன் போது உறுதியளித்துள்ளார்    

செய்திகள்

ஜே.வி.பி கலகக்காரர்கள் – முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

  • Jan 4, 2025 - 10:41 AM
  • 0 Comments

ஜே.வி.பி கலகக்காரர்கள் எனது பாதுகாவலரை தாக்கலாம் என்ற பயத்தில் நான் எனது பாதுகாப்பிற்கு பொலிஸாரை கோரவில்லையென சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளாhர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைக் கொல்லவேண்டிய தேவை யாருக்கு இருக்கிறது? தமிழீழ விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டதாக மஹிந்த தரப்பு ஏற்கனவே அறிவித்துவிட்டது. அவ்வாறிருக்கையில் மஹிந்தவுக்கு யாரிடமிருந்து பாதுகாப்பு தேவைப்படுகிறது? என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும், வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கான பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டமை தொடர்பில் […]

இந்தியா செய்திகள்

GPS கருவியால் டெல்லி ஏர்போர்ட்டில் ஸ்காட்லாந்து பெண் கைது!

  • Jan 4, 2025 - 03:10 AM
  • 0 Comments

இந்தியாவில் தடைசெய்யப்பட்ட ஜிபிஎஸ் கருவியை எடுத்துச் சென்றதற்காக ஸ்காட்லாந்தை சேர்ந்த மலையேறுபவர் டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ரிஷிகேஷ் நோக்கிச் சென்ற ஹீதர், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். அவரிடம் இருந்து கார்மின் இன்ரீச் ஜிபிஎஸ் ஒன்று மீட்கப்பட்டது. கைது செய்யப்படுவதற்கு முந்தைய தனது இன்ஸ்டாகிராமில் பதிவில், ஹீதர் நடந்ததை விவரித்துள்ளார். {{CODE4}} ‘நான் ஸ்கேனர் வழியாக சோதனைக்கு என் கார்மின் இன்ரீச்சை ட்ரேயில் வைத்தேன், அந்த […]

உள்ளூர் செய்திகள்

உருக்குலைந்த நிலையில் பெண்மணியின் சடலம் மீட்பு…!

  • Jan 4, 2025 - 02:46 AM
  • 0 Comments

யாழ்ப்பாணம் சாவகச்சேரிப் கிராம்புவில் பகுதியில் உள்ள வயல் கிணறொன்றில் இருந்து நேற்று முன்தினம் (2 ) பிற்பகல் வயோதிபப் பெண் ஒருவருடைய சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. வயல் ஒன்றுக்கு பசளை இடச் சென்றவர்கள்இ வயல் கிணற்றுக்குள் வயோதிப பெண் ஒருவரின் சடலம் மிதப்பதைக் கண்ணுற்று பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இந்நிலையில் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனை மற்றும் மரண விசாரணைகளுக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த பெண் தொடர்பில் தகவல் கிடைக்கப்பெற்ற நிலையில் மேலதிக […]

இந்தியா

600 கிலோ காண்டாமிருக குட்டியை தோளில் சுமந்து சென்ற வனத்துறையினர்

  • Jan 4, 2025 - 02:25 AM
  • 0 Comments

இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் தனது சமூக வலைதள பக்கத்தில் வன விலங்குகள் தொடர்பான வீடியோ காட்சிகளை அடிக்கடி பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் அவர் தற்போது வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், சதுப்பு நிலத்தில் சேறு மிகுந்த வயல்வெளிக்குள் சிக்கி வெளியே வர முடியாமல் காண்டாமிருக குட்டி திணறும் காட்சிகள் உள்ளது. சுமார் 600 முதல் 700 கிலோ வரை எடை கொண்ட காண்டாமிருக குட்டியை வன ஊழியர்கள் குழுவாக சேர்ந்து மரப்பலகையின் மீது கட்டி […]

இந்தியா

ஏகலைவன் போல் இளைஞர்களின் எதிர்காலத்தை அழிக்கிறது பா.ஜ.க: ராகுல் காந்தி

  • Jan 4, 2025 - 01:44 AM
  • 0 Comments

பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது பா.ஜ.க. ஏகலைவனைப் போல் இந்திய இளைஞர்களின் கட்டைவிரலை வெட்டி, அவர்களின் எதிர்காலத்தை அழிக்கிறது. அரசு பணிக்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பு முறையாக வெளியிடப்படுவதில்லை. அவ்வாறு வெளியிடப்பட்டாலும் தேர்வுகள் சரியான நேரத்தில் நடத்தப்படுவதில்லை. தேர்வுகள் நடத்தப்பட்டால் வினாத்தாள்கள் கசிந்துவிடுகின்றன. இளைஞர்கள் நீதி கோரும்போது அவர்களின் குரல் இரக்கமின்றி நசுக்கப்படுகிறது. உத்தர பிரதேசம் மற்றும் பீகாரில் சமீபத்திய போராட்டங்களுக்குப் பிறகு, மத்திய பிரதேசத்தில் அரசு தேர்வில் […]

உலகம் விளையாட்டு

ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற உலகின் மிக வயதான வீராங்கனை காலமானார்!

  • Jan 4, 2025 - 01:28 AM
  • 0 Comments

ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற உலகின் மூத்த வீராங்கனையான ஆக்னஸ் கெலெட்டி காலமானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உடல் நலக்குறைவு காரணமாக ஹங்கேரியில் உள்ள இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாக கூறப்படுகிறது. தமது 104 ஆவது வயதில் ஆக்னஸ் கெலெட்டி காலமாகியுள்ளார். ஆக்னஸ் கெலெட்டி 1952 ஆம் ஆண்டில் ஒலிம்பிக்கில் முதல் தங்கப் பதக்கம் வென்றார். ஜிம்னாஸ்டிக் சாம்பியனான ஆக்னஸ் கெலெட்டிஇ 05 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்கள் உட்பட 10 […]

உலகம்

கலிபோர்னியாவில் விமான விபத்து – இருவர் பலி

  • Jan 4, 2025 - 01:16 AM
  • 0 Comments

அமெரிக்கா – கலிபோர்னியாவில் சிறிய ரக விமானம் ஒன்று நேற்று (03) வர்த்தக கட்டடமொன்றில் மோதியதில் இருவர் உயிரிழந்தனர். அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியாவில் இந்த விபத்து அரங்கேறியது. விபத்தில் காயமுற்ற பத்து பேர் உடனடியாக மீட்கப்பட்டு காயங்களுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும்இ எட்டு பேர் காயங்களுக்கு சிகிச்சை பெற்றுக் கொண்டதாக ஃபுல்லர்டன் பொலிஸ் அதிகாரிகள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர். விபத்தில் சிக்கியது ஒற்றை எஞ்சின் கொண்ட RV-10 ரக விமானம் என்று ஃபெடரல் ஏவியேஷன் […]

உள்ளூர் செய்திகள்

துணுக்காய் பிரதேச கிராம அபிவிருத்தித் திட்டம் தயாரித்தல் தொடர்பான கலந்துரையாடல்!

  • Jan 4, 2025 - 01:06 AM
  • 0 Comments

2025 ஆம் ஆண்டு அபிவிருத்தியின் பொருத்தமான கிராமத்தை தெரிவு செய்தலும் முன்னுரிமைப்படுத்தலும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஆறு பிரதேச செயலகங்களில் இருந்தும் ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவு தெரிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கமைவாக, துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து தேறாங்கண்டல் கிராம சேவையாளர் பிரிவு தெரிவு செய்யப்பட்டுள்ளது. அதன்பிரகாரம் குறித்த வேலைத்திட்டமானது நேற்றைய தினம் (03) துணுக்காய் பிரதேச செயலாளர் திரு.ரமேஸ் தலைமையில் தேறாங்கண்டல் பொது நோக்கு மண்டபத்தில் நடைபெற்றது. தேறாங்கண்டல் கிராம அலுவலர் பிரிவில் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp