கல்முனை அஸ்-ஸுஹரா பாடசாலையின் ‘ஸ்மார்ட் போர்ட்’ கையளிக்கும் சிறப்பு விழா..!
கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட அஸ்-ஸுஹரா பாடசாலையின் கல்வி மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு கல்வி விசேட வேலைத்திட்டத்தின் கீழ் ‘ஸ்மார்ட் போர்ட்’ கையளிக்கும் சிறப்பு விழா மற்றும் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் நீண்டகாலத் தேவையான நவீன வசதிகளுடன் கூடிய 5 மலசல கூடங்கள் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வும் 2026 ஆண்டிற்கான வருடாந்த இப்தார் நிகழ்வும் கடந்த புதன்கிழமை(18.03.2026) பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்றது. கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து […]








