உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

செம்முகம் ஆற்றுகைக் குழுவின் நாடக விழா..!

  • Mar 25, 2026 - 11:25 AM
  • 0 Comments

அனைவரும் வாரீர் உலக நாடக தினத்தை முன்னிட்டு செம்முகம் ஆற்றுகைக் குழுவின் ஏற்பாட்டில் 26.03.2026 வியாழக்கிழமை மற்றும் 27.03.2026 வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்கள் கொக்குவிலில் அமைந்துள்ள தேசிய கலை இலக்கிய பேரவை அரங்கத்தில் நாடக அரங்க நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. அந்தவகையில் வியாழக்கிழமை பிற்பகல் 4மணிக்கு சிறுவர்களுக்கான அரங்க வெளி நிகழ்வும் அதனைத் தொடர்ந்து 5மணிக்கு செம்முகம் ஆற்றுகைக் குழுவின் எங்கே எங்கே குடை எங்கே?, பூமணி ஆகிய நாடக ஆற்றுகை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன. 27.03.2026 வெள்ளிக்கிழமை […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மின்சார விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்..!

  • Mar 25, 2026 - 11:21 AM
  • 0 Comments

நாட்டில் நிலவும் வறட்சியான வானிலை காரணமாக, மின்சாரத் தேவை அதிகரித்துள்ளதாக நெஷனல் சிஸ்டம் ஒபரேட்டர் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி பி.எல்.பிரதீப் பியதர்ஷன பெரெரா தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளர். நாட்டில் அதிகளவு மின்சாரம் பயன்படுத்தப்பட்ட தினமாக நேற்று முன் தினம் பதிவதானது. நேந்றைய மின்சாரத் தேவையானது 3,089 மெகாவோட் ஆகப் பதிவாகியுள்ளது. அன்றைய தினத்திலிருந்து இன்று வரை மின்சாரத் தேவையானது […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி..!

  • Mar 25, 2026 - 11:18 AM
  • 0 Comments

ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கை நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், 2026 யால பருவத்திற்கான உரக் கையிருப்பினை தடையின்றி பேணுவதற்கு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். நேற்று (24.03.2026) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு பதற்றங்களால் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், நெல் மற்றும் ஏனைய பயிர்களுக்குத் தேவையான உரத்தைத் தட்டுப்பாடின்றி வழங்க ஜனாதிபதி உத்தரவிட்டார். அத்துடன் 2026 யால பருவத்தில் சுமார் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

பதற்றத்தைத் தணிக்க பேச்சுவார்த்தையில் நம்பிக்கையுடன் ஈடுபடுங்கள்..! ஈரானை வலியுறுத்திய மக்ரோன்

  • Mar 25, 2026 - 11:15 AM
  • 0 Comments

நடந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கையுடன் ஈடுபடுமாறு ஈரானை வலியுறுத்தினார் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன். ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியனுடன் தொலைபேசியில் பேசியபோதே மக்ரோன் இதனைத் தெரிவித்தார். பதற்றத்தைத் தணிப்பதற்கு வழிவகுக்கவும், ஈரானின் அணு மற்றும் ஏவுகணைத் திட்டம் மற்றும் பிராந்தியத்தை சீர்குலைக்கும் அதன் நடவடிக்கைகள் தொடர்பாக சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் ஒரு கட்டமைப்பை வழங்கவும், ஈரான் நல்லெண்ணத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும் என்று நான் அழைப்பு […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

சடுதியாக வீழ்ச்சி அடைந்துள்ள மசகு எண்ணெய்..!

  • Mar 25, 2026 - 11:11 AM
  • 0 Comments

உலகச் சந்தையில் மசகு எண்ணெயின் விலை குறிப்பிடத்தக்க அளவு வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி, WTI மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 88.27 அமெரிக்க டொலர்கள் வரை குறைந்துள்ளதாகவும், இது 4.42 சதவீத வீழ்ச்சி எனவும் சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. ப்ரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 98.84 டொலர்கள் வரை குறைந்துள்ளதுடன், இது 5.41 சதவீத வீழ்ச்சியாகும். இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் மெர்பன் ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 119.88 […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடியின் கோரிக்கை..!

  • Mar 25, 2026 - 11:08 AM
  • 0 Comments

மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலான காலப்பகுதியில் மின்சாரத்தை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் குமார ஜயகொடி இதனைத் தெரிவித்தார். முடிந்தவரை ஒரு மின்விளக்கையாவது […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தற்போதைை நாணய கொள்கையில் மாற்றமில்லை..!

  • Mar 25, 2026 - 11:04 AM
  • 0 Comments

தற்போதைய நாணயக் கொள்கை நிலைப்பாட்டை மாற்றமின்றி தொடர்வதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. நேற்று (24.03.2026) நடைபெற்ற நாணயக் கொள்கைச் சபைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. அதற்கமைய, ஒரிரவு கொள்கை வட்டி வீதத்தை (OPR) தற்போதைய மட்டமான 7.75% என்ற அளவில் மாற்றமின்றி பேணுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

புதியவை உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • Mar 25, 2026 - 10:45 AM
  • 0 Comments

25.03.2026 மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதேநேரம் நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறட்சியான வானிலை நிலவும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் சில இடங்களில் பனிமூட்டமான நிலை காணப்படலாம். இடியுடன் கூடிய மழை […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

வரலாற்று பிரசித்தி பெற்ற நிந்தவூர் மடத்தடி மீனாட்சி அம்மாள் ஆலய மகா சங்காபிஷேகம்..!

  • Mar 25, 2026 - 10:12 AM
  • 0 Comments

தேசத்து ஆலயமாக விளங்கும் வரலாற்று பிரசித்தி பெற்ற நிந்தவூர் மடத்தடி மீனாட்சி அம்மாள் ஆலய மகா சங்காபிஷேகம் நேற்றையதினம்(24.03.2026) இடம்பெற்றது. மேற்படி சங்காபிஷேகமானது ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வர குருக்களின் வழிகாட்டலில் 108 சங்குகளுடன் சங்காபிஷேக கிரிகைகள் ஆலய குரு சிவஸ்ரீ கோபர்த்தனக்குருக்கள் தலைமையில் சிவஸ்ரீ சபாரெத்தினக் குருக்கள், சிவஸ்ரீ மகேஸ்வரக் குருக்கள் ஒத்துழைப்புடன் சங்காபிஷேக பூஜைகள் நடைபெற்றது. ஆலயத்திற்கு வருகை தந்த அடியவர்களிற்கு மீனாட்சி அம்மாளின் திருவுருவப்படங்கள் வழங்கப்பட்டன. காரைதீவு இசைக்கலைஞர் விபுலமணி இ.கோபாலசிங்கத்தின் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

விவசாயிகளின் சவால்கள் குறித்து தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆராய்வு..!

  • Mar 25, 2026 - 09:51 AM
  • 0 Comments

மட்டக்களப்பு மாவட்டத்தின் விவசாயத் துறைசார்ந்த தற்போதைய நிலைமைகள் மற்றும் விவசாயிகள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் இ.சிறிநாத் மற்றும் ஞா.ஶ்ரீநேசன் ஆகியோர் நேற்றைய தினம் (24.03.2026) மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்கள பிரதி ஆணையாளரைச் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். ​இந்த சந்திப்பின் போது ​சிறு குளங்கள் அபிவிருத்தி, மாவட்டத்தில் கைவிடப்பட்ட நிலையில் உள்ள சிறு குளங்கள் மீளப்புனரமைப்பு, கமநல அபிவிருத்தித் திணைக்களத்தில் நீண்டகாலமாக நிலவிவரும் ஆளணிப் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp