செம்மணி புதைகுழியின் உண்மைகளை கண்டறிய அதனை சர்வதேசத்திடம் ஒப்படைக்க வேண்டும்- எம்.ஏ. சுமந்திரன்
உண்மைகளை மூடி மறைத்து இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது எனக் கூறியுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் செம்மணி புதைகுழி அகழ்வுகள் தொடர்பான உண்மைகள் கண்டறியப்பட்டுஇ அவை சர்வதேசத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். செம்மணியில் நடைபெறும் அகழ்வுப் பணிகளை சட்டத்தரணி கேசவன் சயந்தனுடன் நேரில் பார்வையிட்ட பின்னர்இ ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்இ குழந்தைகள் மற்றும் குறைந்த வயதினரின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும்இ அவை அசாதாரண சூழ்நிலைகளில் புதைக்கப்பட்டுள்ளதோடுஇ சம்பந்தப்பட்ட உண்மைகள் முழுமையாக வெளிக்கொணரப்பட வேண்டும் […]









