உள்ளூர் செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று நான்கு மனித எலும்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன

  • Aug 1, 2025 - 07:48 PM
  • 0 Comments

செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளானது இரண்டாவது கட்டத்தின் 27வது நாள் ஆகிய இன்று நீதிவான் ஏ.ஈ.ஆனந்தராஜா முன்னிலையில் இடம்பெற்றது. இன்றைய தினம் புதிதாக நான்கு மனித எலும்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மொத்தமாக இதுவரை 122 மனித எலும்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இன்றையதினம் 7 எலும்பு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இதுவரை மொத்தமாக 112 மனித எலும்பு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்த எடுக்கப்பட்டு நீதிமன்ற கட்டுக்காவலினுள் வைக்கப்பட்டுள்ளன.

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

ஆசிரியை சேவையிருந்து ஆசிரியை திருமதி மலர்விழி செந்தில்வண்ணன், ஓய்வு பெற்றார்

  • Jul 31, 2025 - 10:12 PM
  • 0 Comments

ஆசிரியை திருமதி மலர்விழி செந்தில்வண்ணன், 33 ஆண்டுகால ஆசிரிய சேவையில் பணி புரிந்து ஓய்வு பெறுகிறார். தனது ஆசிரியர் வாழ்நாளில், சுமார் 21 ஆண்டுகளுக்கு மேல் காரைதீவு சண்முகா மகா வித்தியாலயத்தில் பணியாற்றிய அவர், அங்கிருந்து தான் 56வது வயதில் ஓய்வு பெற்றார். திறமையான ஆரம்பக் கல்வி ஆசிரியையாக, மாணவர்களுக்காக பணியாற்றிய இவர், பல மாணவர்கள் வாழ்க்கையில் உயர்வடைய வழிகாட்டியாக இருந்தார். கல்வியில் மட்டுமன்றி, ஒவ்வொரு மாணவனும் தனது வாழ்வில் முன்னேற ஏதுவான வழிகளை உருவாக்கியவர் எனும் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழில் 21.6 ரூபா மில்லியன் பெறுமதியுடைய கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது

  • Jul 31, 2025 - 05:35 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் வத்திராயன் – மருதங்கேணி பகுதியில், 108 கிலோ கிராம் கேரள கஞ்சா இன்று அதிகாலை இராணுவத்தையும் நெல்லியடி பொலிஸ் விசேட அதிரடிப் படையினரையும் கொண்ட கூட்டு நடவடிக்கையின் போது மீட்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, இராணுவ புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, சம்பவ இடத்தில் சோதனையின்போது 54 பொதிகளில் மறைக்கப்பட்டிருந்த 108 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது. மீட்கப்பட்ட கஞ்சாவின் பெறுமதி சுமார் 21.6 மில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கிளிநொச்சியில் புலிகளின் ஆயுதங்களை தேடிய அகழ்வு நிறுத்தம்

  • Jul 31, 2025 - 05:04 PM
  • 0 Comments

விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட இடத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகள், எந்தவித தடயங்களும் கிடைக்காத நிலையில் இடைநிறுத்தப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவில், ஏ-35 பிரதான வீதிக்கு அருகிலுள்ள தனியார் காணி ஒன்றில் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் எனக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், இன்று கிளிநொச்சி மாவட்ட நீதவான் இஸ்மாத் ஜமீல் முன்னிலையில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இந்த நடவடிக்கையில் பொலிஸார், இராணுவத்தினர், விசேட அதிரடிப்படை உறுப்பினர்கள் மற்றும் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இந்தியாவுடன் இலங்கை கைச்சாத்திட்டுள்ள டிஜிட்டல் ஐசி தயாரிப்பிற்கு எதிராக அடிப்படை உரிமை மனு தாக்கல்

  • Jul 31, 2025 - 02:34 PM
  • 0 Comments

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செல்லுபடியற்றதாக அறிவிக்க உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செல்லுபடியற்றதாக அறிவிக்க உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை சமூக ஆர்வலர் அமானி ரிஸாத் ஹமீத் தாக்கல் செய்துள்ளார். மனுவில் பிரதிவாதிகளாக ஜனாதிபதி, பிரதமர், டிஜிட்டல் பொருளாதார அமைச்சர் உள்ளிட்டோர் பெயரிடப்பட்டுள்ளனர். இதன் மூலம் இலங்கை […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயற்சித்தவர் கைது

  • Jul 31, 2025 - 01:58 PM
  • 0 Comments

திருச்சியில் இருந்து ஆந்திராவுக்கு காய்கறி பொருட்களை ஏற்றிச் சென்ற தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த வாகன ஓட்டுநர், சரக்குகளை இறக்கிய பின் சொந்த ஊருக்கு திரும்பி, பின்னர் இரண்டு நாட்கள் கழித்து தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் கடற்கரை நோக்கி பயணித்துள்ளார். அங்கு சந்தேகத்துக்கிடமான முறையில் வாகனம் நின்றிருந்ததைக் கவனித்த பொலிஸார் விசாரணை நடத்த, உழவெசயனiஉவழசல தகவல்கள் வழங்கப்பட்டன. மாவட்ட போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாகனத்தை சோதனையிட்ட போது, […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையம் நிறுவ முயற்சி,வலிகாமம் தெற்கு பிரதேச சபை கடும் எதிர்ப்பு

  • Jul 31, 2025 - 01:42 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையம் ஒன்றை நிறுவும் முயற்சி தொடர்பில் வலிகாமம் தெற்கு பிரதேச சபை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, முன்னெடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கையையும் சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள தயாராக இருப்பதாக சபையின் தவிசாளர் திராகராஜா பிரகாஸ் அறிவித்துள்ளார். சபையின் மாதாந்த அமர்வு நேற்று நடைபெற்றதாகவும், அதில் இவ்விடயம் விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கந்தரோடை பகுதியில் தொல்பொருள் திணைக்களத்துக்கு சொந்தமான இடத்தில் பௌத்தர்கள் தொடர்ந்து பார்வையிட்டு வருவதாகவும், பிக்கு ஒருவர் தனியாரிடமிருந்து காணியை வாங்கி பௌத்த […]

உள்ளூர் செய்திகள்

செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழி ஓகஸ்ட 4ம் திகதி ஸ்கேன் இயந்திரத்தின் மூலம் பரிசோதனை நடைபெறவுள்ளது.

  • Jul 31, 2025 - 12:30 PM
  • 0 Comments

வடக்கில் போரால் பெரிதும் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி மயானத்தில் கடந்த மே மாதம் தொடங்கப்பட்ட அகழ்வில் இருந்து இதுவரை 115 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி ரணிதா ஞானராஜா தெரிவித்துள்ளார். இதில் 102 எலும்புக்கூடுகள் குழந்தைகள் உட்பட அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த புதைகுழி, இலங்கையில் மூன்றாவது பெரிய மனித புதைகுழியாகும். தடயவியல் தளம் 1-ல் ஒரு பெரிய எலும்புக்கூட்டின் அருகே, ஒரு குழந்தையின் எலும்புக்கூடு அரவணைத்த நிலையில் காணப்பட்டதாகவும், அது முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. […]

உள்ளூர் செய்திகள்

கிளிநொச்சி பரந்தனில் விபத்து பெண் பலி, டிப்பர் சாரதி நையப்புடைப்பு

  • Jul 31, 2025 - 12:17 PM
  • 0 Comments

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தொன்றில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த பெண் ஒருவர், பின்னால் வந்த டிப்பர் ஒன்று முந்திச்செல்ல முயற்சித்த வேளையில் ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய டிப்பர் சாரதி, சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்களால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே சில நேரம் முறுகல் நிலையும் ஏற்பட்டது. சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக […]

உள்ளூர் செய்திகள்

மாகாண சபைத் தேர்தல் திருத்தச்சட்டமூலத்தினை அரசாங்கம் முன்வைக்கவுள்ளது- அமைச்சர் சந்தன அபேரத்ன

  • Jul 31, 2025 - 12:05 PM
  • 0 Comments

மாகாண சபைத் தேர்தல் திருத்தச்சட்டமூலம் தொடர்பான யோசனையை அரசாங்கத்தின் சார்பில் முன்வைக்கத் திட்டமிட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சர் சந்தன அபேரத்னவும் தெரிவித்துள்ளார். இதே சட்டமூலத்துடன் தொடர்புடைய தனிநபர் பிரேரணை, அண்மையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் இரா. சாணக்கியனால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 2019 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் சமர்ப்பித்திருந்த பிரேரணைகளுடன் இது ஒத்துள்ளது. எனவே இதை மீண்டும் ஆராய தேவையில்லை என்றும், உடனடியாக நிறைவேற்ற […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp