உள்ளூர் செய்திகள்

முல்லைத்தீவு இளைஞரின் மரணத்திற்கு நீதி விசாரணை மேற்கொள்ளப்படும் என்கிறார் ஜெகதீஸ்வரன் எம்.பி

  • Aug 9, 2025 - 03:01 PM
  • 0 Comments

முல்லைத்தீவு முத்தையன்கட்டு இராணுவ முகாமிற்குள் சென்ற இளைஞர்கள் தாக்கப்பட்டதும், ஒருவரின் மரணம் ஏற்பட்டதும்சம்பந்தமாக நீதியான விசாரணை மேற்கொள்ளப்படும் என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு முத்தையன்கட்டு இராணுவ முகாமுக்குள் சென்ற ஏழு இளைஞர்கள் இராணுவத்தினரால் விரட்டப்பட்டு தாக்குதலுக்குள்ளாகியதாகவும், தப்பியோடியவர்களில் ஒருவர் குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களுடன் தொலைபேசி வாயிலாக உரையாடி, அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்ததாக ஜெகதீஸ்வரன் கூறினார். இதுகுறித்து வடக்கு […]

உள்ளூர் செய்திகள்

வடக்கில் உள்ள இனப்படுகொலை இராணுவத்தை அகற்ற வேண்டும் என்கிறார்; ராஜ்குமார் ரஜீவ்காந்

  • Aug 9, 2025 - 02:30 PM
  • 0 Comments

வடக்கில் உள்ள இனப்படுகொலை இராணுவத்தை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை புறக்கணித்ததன் விளைவாகவே முல்லைத்தீவு முத்தையன்கட்டு சம்பவம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் போராட்ட முன்னணியின் ராஜ்குமார் ரஜீவ்காந் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் முத்தையன்கட்டு பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமிற்கு தகரம் வழங்க அழைக்கப்பட்ட ஐந்து இளைஞர்கள் நேற்று இராணுவத்தினரால் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதில் நால்வர் தப்பியதோடு, ஒருவரைக் காணவில்லை என ஊர் மக்கள் தெரிவித்தனர். காணாமல் போன இளைஞர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த கொலையை இராணுவமே செய்ததாக […]

கட்டுரை முக்கிய செய்திகள்

இயற்கை மின்சார வாகனங்களுக்கு இலங்கை தயாராகுமா

  • Aug 9, 2025 - 10:18 AM
  • 0 Comments

இன்று கொழும்பில் மின்சார வாகனங்கள் (EV) பெரும் பொருள்; பொருள் ஆகியுள்ளது. கடந்த காலத்தில் ஏற்பட்ட ஒழுங்குமுறை சிக்கலால் கொழும்பு போர்ட்டில் தடுத்து நிறுத்தப்பட்டிருந்த 900க்கும் மேற்பட்ட மின்சார வாகனங்களை சுங்கத்துறை தற்காலிகமாக விடுவிப்பதற்கு சம்மதித்துள்ளது. எங்கும் பார்க்கவும், நுஏ வாகனங்களையேப் பற்றிய உரையாடல்கள் தான். இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக புதிய வாகனங்களுக்கு மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருவது, உலகளாவியளவில் மின்சார வாகனங்கள் விற்பனை அதிகரிப்பதும், சமீபத்தில் நாட்டில் வரவேற்பு பெற்ற இந்தவகை வாகனங்கள் போக்குவரத்தில் […]

உள்ளூர் செய்திகள்

5ம் ஆண்டு புலைமை பரிசில் பரீட்சை நாளை ஆரம்பம்

  • Aug 9, 2025 - 09:54 AM
  • 0 Comments

2025 ஆம் ஆண்டின் ஐந்தாம் வகுப்பு புலைமை பரிசில் பரீட்சை நாளை (10-08) நாட்டிலுள்ள 2,787 மையங்களில் நடைபெற உள்ளது. பரீட்சை நேரம்: முதல் பகுதி காலை 9:30 மணி முதல் 10:45 மணி வரையும், 2ம் பகுதி காலை 11:15 மணி முதல் 12:15 மணி வரை நடைபெறவுள்ளது

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

ட்ரம்ப் நிர்வாக எதிரொலி: கனேடியர்கள் அமெரிக்கா பயணங்களை குறைத்தனர்

  • Aug 9, 2025 - 09:40 AM
  • 0 Comments

கனேடியர்கள் அமெரிக்காவின் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தைக் கண்டித்து அமெரிக்கா பயணங்களை குறைத்து, மாற்றாக பிற நாடுகளுக்கான பயணங்களை அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனால், கனேடியர்கள் விடுமுறைக்காக அதிகமாக பணம் செலவிடும் சூழல் உருவாகியுள்ளது. ஆர்ஜென்டினா, ஜப்பான், டென்மார்க், குராசோ போன்ற நாடுகளுக்கு கனேடியர்களின் பயணங்கள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 100 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளன. போர்த்துக்கல் மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளுக்கும் இதேபோல் உயர்வு காணப்படுகிறது. அமெரிக்கா மற்றும் கனடாவின் பொருளாதார சூழல், ட்ரம்பின் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

திருமலை சம்பூர் மனித புதைகுழி 7வது மனித புதைகுழீயா? அகழ்வுக்கு நீதிமன்றம் அனுமதி

  • Aug 9, 2025 - 09:29 AM
  • 0 Comments

திருகோணமலையில் சம்பூர் கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட மூன்று மனித எலும்புகளின் அகழ்வாய்விற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த இடம் ஏழாவது மனித புதைகுழி என சந்தேகிக்கப்படுகின்றது. சம்பூர் கடற்கரையில் ஜூலை 20 ஆம் திகதி பிரித்தானிய நிறுவனமான மெக், ஒரு மண்டை ஓடு உள்ளிட்ட எலும்புகளை கண்டுபிடித்தது. மூதூர் நீதவான் எச்.எம். தஸ்னீம் பௌசான் கடந்த ஆகஸ்ட் 6ஆம் திகதி, மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் முறையான மயானம் இல்லை என்பதையும், மரணங்கள் இயற்கை காரணமா என்பதை தீர்மானிப்பது […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

முல்லைத்தீவில் இளைஞன் வெட்டிக் படுகொலை, மாமனார் மீது சந்தேகம்

  • Aug 9, 2025 - 09:14 AM
  • 0 Comments

கொக்குத்தொடுவாய் களப்பு கடற்கரையில் தொழிலுக்காக சென்ற 21 வயது ஜெயராஜ் சுபராஜ், அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நேற்று (08-08) அதிகாலை 2:30 மணியளவில் நடந்தது. இளைஞன் மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தபோது பின்தொடர்ந்து வந்த குற்றவாளிகள் கூரிய ஆயுதத்தால் தாக்கி வெட்டியதாக விசாரணையில் தெரியவந்தது. அருகில் தொழிலுக்கு வந்த மற்றொருவர் அவனை வீதியில் காயங்களுடன் விழுந்திருக்கக் கண்டுபிடித்து, உடனே அவனுடைய தந்தை மற்றும் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவரை அழைத்தார். […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மன்னார் மண்ணுக்காக களத்தில் இளையோர், கைவிடப்படுமா திட்டம்?

  • Aug 9, 2025 - 09:00 AM
  • 0 Comments

மன்னாரில் சர்வதேச நிறுவனங்கள் இலட்சக்கணக்கான தொன் கனிய மணலை அகழும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தக் கோரி, இளைஞர்கள் குழு இரண்டு நாள் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தது. இலங்கை சுற்றுச்சூழல் நடவடிக்கை வலையமைப்பு தலைமையில், ஆகஸ்ட் 6ஆம் திகதி மன்னார் சுற்றுவட்டத்தில் தொடங்கிய பேரணி நகர வீதிகளில் சென்று மீண்டும் போராட்டக் களத்துக்கு திரும்பியது. கனிய மணல் அகழ்விற்காக வழங்கப்பட்ட அனுமதிகளை இரத்து செய்யவும், எதிர்கால அனுமதிகளை வழங்காதிருப்பதையும், சுற்றுச்சூழல் தொடர்பான முடிவுகளில் மக்களின் கருத்துக்களை வெளிப்படையாகப் பெறுவதையும் […]

உள்ளூர் செய்திகள்

யாழில் 16 வயது மாணவி பரிதாபகரமாக உயிரிழப்பு, கிராமமே அதிர்ச்சி

  • Aug 9, 2025 - 08:34 AM
  • 0 Comments

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். அச்சுவேலி சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி பயிலும் 16 வயதுடைய சந்திரானந்தன் வர்ணயா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் கடந்த மாதம் 5 ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர், சில நாட்களில் மயக்க நிலையை அடைந்தார். தொடர்ந்து மயக்க நிலையில் இருந்த அவர், வெள்ளிக்கிழமை அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். அவரது சடலத்தைச் சார்ந்த […]

சாவு அறிவித்தல்!

சாவு அறிவித்தல்

  • Aug 9, 2025 - 12:31 AM
  • 0 Comments

யாழ் கொடிகாமம் கச்சாய் அம்மன் கோவிலடியை பிறப்பிடமாகவும் ஜேர்மன் krefeld ஐ வதிவிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை கணேசபிள்ளை அவர்கள் நேற்று காலை (08.08.2025) இறைபதம் அடைந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை வள்ளியம்மை தம்பதிகளின் அருமை மகனும், காலம்சென்ற முத்துக்குமார் மற்றும் சிவகாமிப்பிள்ளையின் பாசமிகு மருமகனும்,குலமணி அவர்களின் அருமை கணவரும் ,பிரபாகரன்,பிரதாபன்,பிரசாந்,அனுஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும், சாம்பவி,ஹம்சத்வனி,உபாசனா ,ஜதீசன் ஆகியோரின் அன்பு மாமனாரும், ஆத்ரேயா,ஆதித்யா,அபிமன்யு,வெண்பா,வேலன்,ஜஷ்னா ,சாத்விக்,சிறித்விக் ஆகியோரின் பேரனும், கந்தையா ,பூமலர்,தேவமலர், அமரர் புவனேஸ்வரி; ,செல்வநாயகம் ஆகியோரின் பாசமிகு […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp