உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ்பிரிவில் 21 மில்லியன் ரூபா மதிப்பிலான கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது

  • Sep 3, 2025 - 07:27 AM
  • 0 Comments

கடந்த சனிக்கிழமை (30-08) யாழ்ப்பாணம், மாதகல் சம்பிலித்துறையில் கடற்படை மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சுமார் 96 கிலோ 500 கிராம் எடையிலான கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டது. வடக்கு கடற்படை தளபதியின் கீழ் செயல்படும் ளுடுNளு கஞ்சதேவா முகாமினர் பெற்ற நம்பகமான தகவலின் அடிப்படையில், சம்பிலித்துறை கடற்கரையில் தேடுதல் மேற்கொள்ளப்பட்டபோது, நான்கு மூட்டைகளில் மறைக்கப்பட்டிருந்த இந்த கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் தெருமதிப்பு ரூபாய் 21 மில்லியனை விட அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட […]

ஆசிரியர் கருத்துக்கள் கட்டுரை செய்திகள்

பொலிஸார் மாறவில்லை

  • Sep 3, 2025 - 07:18 AM
  • 0 Comments

கம்பஹா யக்கலவில் அமைந்துள்ள முன்னணி சோசலிசக் கட்சியின் (குளுP) அலுவலகம் தாக்குதலுக்குள்ளாகி நால்வர் காயமடைந்தனர். ஜே.வி.பி.யில் இருந்து பிரிந்த கட்சியான முன்னணி சோசலிசக் கட்சி, இந்தத் தாக்குதலுக்கு ஜே.வி.பி. அரசியல்வாதிகள் சிலரை பொறுப்பாகக் குற்றம்சாட்டி, அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என காவல்துறையிடம் கோரிக்கை வைத்தது. ஆனால் அந்தக் கோரிக்கையை காவல்துறை புறக்கணித்தது. காவல்துறைத் தலைமை அதிகாரி பிரியந்த வீரசூரிய, காவல்துறையில் அரசியல் தலையீடு எதுவுமில்லை என்றும், தாங்கள் சுயாதீனமாக செயற்படுகின்றோம் என்றும் கூறி வந்தாலும், […]

உள்ளூர் செய்திகள்

முன்னிலை சோசலிசக் கட்சி அலுவலகம் மீது ஜேவிபி தாக்குதல்- புபுது ஜாகொட

  • Sep 3, 2025 - 06:48 AM
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தியின் உண்மை முகம் வெளிப்பட்டுள்ளது என்று முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்டம் யக்கலவில் அமைந்துள்ள தங்கள் கட்சி அலுவலகம் மீது நேற்று (2-09) நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து கருத்து வெளியிட்ட அவர், ‘தேசிய மக்கள் சக்தியினர் எவ்வாறு சட்டத்திற்கு கட்டுப்படுகிறார்கள் என்ற நிர்வாணம் இந்த தாக்குதல் மூலம் வெளிப்பட்டுள்ளது’ என்றார். அவர் மேலும் கூறியதாவது, ‘அரசாங்கத்தைச் சேர்ந்த மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த பிரதியமைச்சர்கள் சிலருடன் […]

ஆசிரியர் கருத்துக்கள் உலகம் கட்டுரை

உலக ஒழுங்கில் மாற்றம் (மோனிங்.எல்கே இன் ஆசிரியர் தலையங்கம்)

  • Sep 3, 2025 - 06:38 AM
  • 0 Comments

(தமிழில் தாமரைச்செல்வன்) டிரம்ப் நிர்வாகத்தின் திடீர் நடவடிக்கைகள் காரணமாக உலக அரசியல் ஒழுங்கு சீர்குலைந்து வருகின்றது. டொனால்ட் டிரம்ப் மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியாக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், இரண்டாம் உலகப்போருக்குப் பின்னரும் கொரியப் போருக்குப் பின்னரும் இல்லாத அளவிற்கு கடுமையான பாதுகாப்பு நெருக்கடியை ஐரோப்பாவும் அமெரிக்க கூட்டாளிகளும் எதிர்கொண்டு வருகின்றன. இதற்கு ஒத்த சூழல் கடைசியாக நிகழ்ந்தது பிரித்தானியக் குடியரசு வீழ்ச்சியடைந்த காலத்திலாகும். அப்போது பிரிட்டன் தனது காலனித்து நாடுகளை விரைவாகக் கைவிட்டு விலகியதால், 1947 ஆம் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

தந்தை மகிந்த வழியில் தனயன் நாமலும் இனவாத பிரச்சாரம்

  • Sep 3, 2025 - 06:21 AM
  • 0 Comments

வடக்கில் நினைவேந்தலுக்கு முழுமையாக அனுமதி வழங்கிய நிலையில், அதே நேரத்தில் இராணுவத்தினரை வேட்டையாடும் வகையில் அரசாங்கம் செயல்படுகிறது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ குற்றம்சாட்டியுள்ளார். கண்டி அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரரைச் சந்தித்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், முன்னாள் கடற்படைத்தளபதி நிஷாந்த உலுகேதென்னவின் கைது மற்றும் சிறைபிடித்தல், எதிர்காலத்தில் பிற இராணுவ அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் ஏற்படும் அபாயத்தைக் காட்டுகிறது என்றார். ‘யுத்தத்தை முடிவுக்குக் […]

உள்ளூர் செய்திகள்

இணையனுசரணை நாடுகளிடம் புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் கூட்டாக வேண்டுகோள்

  • Sep 3, 2025 - 06:14 AM
  • 0 Comments

இலங்கை அரசின் இன அழிப்பு நோக்கத்திற்கான வலுவான சான்றாக செம்மணி மனிதப்புதைகுழி அமைகின்றது என்றும், இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குப் பரிந்துரைக்க வேண்டும் என்றும் 18 புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் கூட்டாக இணையனுசரணை நாடுகளுக்கு பரிந்துரை செய்துள்ளன. அவர்கள் அனுப்பியுள்ள பரிந்துரைக் கடிதம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவிருக்கும் புதிய பிரேரணை வரைவில் மூன்று முக்கிய கூறுகள் இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறது. அவை: சர்வதேச குற்றவியல் நீதிப்பொறிமுறையின் ஊடாக பொறுப்புக்கூறலை […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

வட்டுவாகல் பால நிர்மாணப் பணிகள் ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்டது

  • Sep 2, 2025 - 05:10 PM
  • 0 Comments

முல்லைத்தீவின் வட்டுவாகல் பால நிர்மாணப் பணிகள் இன்று நண்பகல் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்களால் அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருட காலம் பூர்த்தியாவதை முன்னிட்டு வட மாகாணத்தில் பல அபிவிருத்தித் திட்டங்களைத் தொடங்கி வைக்கும் நோக்கில் ஜனாதிபதி விஜயம் மேற்கொண்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக இன்று காலை முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் தென்னை முக்கோணத் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அவர், பிற்பகல் 1 மணியளவில் வட்டுவாகல் பால நிர்மாணப் பணிகளையும் தொடங்கி […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னாகொடவின் நூலுக்கு பிரித்தானியாவில் தடை

  • Sep 2, 2025 - 05:02 PM
  • 0 Comments

இலங்கையின் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த குமார் ஜயதேவ கரன்னாகொடவின் ஆங்கில சுயசரிதை பிரித்தானிய சந்தையில் விற்பனை செய்ய தடைசெய்யப்பட்டுள்ளது. சட்டவிரோத கொலைகள் மற்றும் சித்திரவதை உள்ளிட்ட மனித உரிமை மீறல்களில் தொடர்புடையவராக கருதப்பட்டதால், இந்த ஆண்டு மார்ச் மாதம் பிரித்தானிய அரசு அவர்மீது தடை விதித்தது. இதனைத் தொடர்ந்து, அவரது சுயசரிதையான “The Turning Point: The Naval Role in Sri Lanka’s War on LTTE Terrorism” என்ற நூலை Amazon UK […]

உள்ளூர் செய்திகள்

ரணிலும் சஜித்தும் இணைய வேண்டுமென நாமல் வலியுறுத்துகின்றார்

  • Sep 2, 2025 - 04:42 PM
  • 0 Comments

ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார். ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர், வரலாற்றில் ஒவ்வொரு அரசாங்கமும் உள் மோதல்களால் சரிந்துள்ளதாக சுட்டிக்காட்டி, இத்தகைய சூழ்நிலைகள் மீண்டும் உருவாகாமல் இருக்க இரு கட்சிகளும் இணைந்து செயற்பட வேண்டும் என அழைப்பு விடுத்தார். தனது கட்சி நீண்டகாலமாகவே ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இடையிலான […]

உள்ளூர் செய்திகள்

மன்னார் காற்றாலை மற்றும் கனிம மணல் தொடர்பான நிபுணர் குழுவின் நடவடிக்கையில் மன்னார் மக்கள் அதிருப்தி

  • Sep 2, 2025 - 04:28 PM
  • 0 Comments

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு நேற்று (01-09) மன்னாருக்கு விஜயம் செய்து பொது அமைப்புக்களை சந்தித்தபோதும், மக்களின் குற்றச்சாட்டுகளுக்கு அவர்கள் எந்தவித கவனமும் செலுத்தவில்லை என்று பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ். சிவகரன் குற்றம் சாட்டினார். இன்று செவ்வாய்க்கிழமை மன்னாரில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் தெரிவித்ததாவது, காற்றாலை மற்றும் கனிம மணல் தொடர்பான பிரச்சினைகளை முன்னிட்டு கடந்த 13ஆம் திகதி ஜனாதிபதியை சந்தித்தபோது, ஒரு மாதகாலம் திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அதன் பின்னர், […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp