அம்பாறையில் 38 வயது பெண் கொலை சந்தேக நபரை தேடி யாழ்ப்பாணத்தில் வலை வீச்சி
அம்பாறையில் இடம்பெற்ற பெண் படுகொலைச் சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபரை தேடி அம்பாறை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவினர் யாழ்ப்பாணம் நோக்கி பயணமாகியுள்ளனர். பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஷ்ணு கோயில் வீதியில் வசித்த 38 வயதான, இரு பிள்ளைகளின் தாயான மனோதர்ஷன் விதுஷா கடந்த மே 30ஆம் திகதி கொலை செய்யப்பட்டிருந்தார். இச்சம்பவம் தொடர்பில் கடந்த ஜூன் 25ஆம் திகதி, குறித்த குடும்பப் பெண்ணின் வீட்டில் பணிப்பெண்களாக பணியாற்றிய இரட்டையர் சகோதரிகள் சந்தேகத்தின் அடிப்படையில் கைது […]









