மின்சார சபையை மறுசீரமைக்க முனைந்தால் முழுமையான வேலை நிறுத்த போராட்டம் ஆரம்பிக்கப்படும்- தொழிற்சங்கம்
இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு திட்டம் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும் என மின்சார மற்றும் எரிசக்தி அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது தொழிற்சங்கங்களின் இடையறாத வேலைநிறுத்த எச்சரிக்கைகளுக்கு மத்தியில் கூட இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு திட்டம் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும் என மின்சார மற்றும் எரிசக்தி அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது இலங்கை நிதஹஸ் சேவக சங்கமயா (SLNSS) தற்போது அரசாங்கம் முன்வைத்துள்ள சபையை நான்கு தனித்தனி அலகுகளாகப் பிரிக்கும் திட்டத்துக்கு எதிராக ‘விதிமுறைகளுக்குள் வேலை செய்வது’ என்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. […]









