உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

சமுர்த்தி பயனாளி குடும்பங்களில் இருந்து 20 ஆயிரம் இளையோருக்கு வேலைவாய்ப்பு

  • Sep 16, 2025 - 08:17 PM
  • 0 Comments

2030க்குள் வருடாந்தம் 50 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு ஈர்க்கும் அரசின் மூலோபாயக் குறிக்கோளை அடைய, சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் 8 இலட்சத்திற்கும் மேற்பட்ட பயிற்சி பெற்ற பணியாளர்கள் தேவைப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது இலங்கை சுற்றுலா மற்றும் விடுதி மேலாண்மை நிறுவனம் இத்தகைய பெரும் எண்ணிக்கையிலானவர்களை பயிற்றுவிக்கும் திறனைக் கொண்டிருக்கவில்லை. இதனால், அந்த நிறுவனம் “Hospitality Labor Force” என்ற பெயரில், தேசிய தொழிற்திறன் தகுதி (NVQ 3) அடிப்படையில் ஆறு மாத […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி திருத்த சட்டமூலம் வர்த்தமானியில வெளியீடு

  • Sep 16, 2025 - 08:07 PM
  • 0 Comments

நிதி, கொள்கை திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி (திருத்தம்) சட்ட மூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்கு சமர்ப்பிக்கப்பட உள்ளது. சட்ட வரைவாளர், 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்ட வரிக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் வகையில், 2022ஆம் ஆண்டு எண் 25 ஆக இயற்றப்பட்ட சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி சட்டத்தில் திருத்தங்கள் சேர்த்து சட்டமூலத்தை தயாரித்துள்ளார். இந்த […]

உள்ளூர் செய்திகள்

காசாவில் பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் இனப்படுகொலை செய்துள்ளது – ஐ.நா விசாரணை ஆணைக்குழு

  • Sep 16, 2025 - 07:57 PM
  • 0 Comments

காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலை செய்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை ஆணைக்குழு குற்றம் சாட்டியுள்ளது. 2023 அக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலை தாக்கியதில் 1,200 பேர் உயிரிழந்ததோடு, 251 பேர் பிணைக்கைதிகளாக்கப்பட்டனர் இதைத் தொடர்ந்து, ஹமாஸ் மீது நடவடிக்கை எடுப்பதற்காக இஸ்ரேல் காசா மீது வான்வழி மற்றும் தரைத் தாக்குதலை ஆரம்பித்தது. அந்த தாக்குதல் இதுவரையும் தொடர்கிறது. கடந்த 22 மாதங்களாக நீடித்து வரும் இந்த போரில், காசாவில் குறைந்தது 64,905 […]

உள்ளூர் செய்திகள்

தியாக தீபம் திலீபனின் இரண்டாம் நாள் நினைவேந்தல் இன்று நல்லூரில் நடைபெற்றது.

  • Sep 16, 2025 - 07:41 PM
  • 0 Comments

திலீபனின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், அதன் தொடர்ச்சியாக இன்று இரண்டாம் நாள் நிகழ்வு யாழ்ப்பாணம் நல்லூர் வீதியில் அமைந்துள்ள திலீபன் நினைவாலயத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. நிகழ்வில் பங்கேற்றவர்கள் சுடரேற்றி, மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தி அஞ்சலி செலுத்தினர்.

உள்ளூர் செய்திகள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு 2,234 மில்லியன’ரூபா ஒதுக்கீடு

  • Sep 16, 2025 - 07:29 PM
  • 0 Comments

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணை சுகாதார விஞ்ஞான பீடத்திற்காக நவீன வசதிகளுடன் கூடிய ஐந்து மாடிக் கட்டிடம் நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான மதிப்பிடப்பட்ட செலவு ரூபாய் 2,234 மில்லியன் என அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார். கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் சமர்ப்பித்த இந்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 2006ஆம் ஆண்டு முதல் அரச பல்கலைக்கழகங்களில் துணை சுகாதார விஞ்ஞான பட்டப்படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன் அடிப்படையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஆரம்பத்தில் மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞானம், […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

தமிழக மீனவர்களின் அத்துமீறிய பிரச்சினைக்கு 2 நாட்டு அரசுமே தீர்வு காணவேண்டும்– கடற்படை

  • Sep 16, 2025 - 09:47 AM
  • 0 Comments

தமிழக மீனவர்கள் வடக்கு கடலில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்டு வருவது நீண்ட காலமாக தீர்க்கப்படாத பிரச்சினையாக உள்ளது. கடற்படையினர் இந்த பிரச்சினையை சமாளிப்பதில் எடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதோடு, இதற்கு அரசியல் ரீதியான தீர்வொன்று தேவை என கடற்படை வலியுறுத்தியுள்ளது. கடற்படை அதிகாரிகள் பிரதானி ரியர் அட்மிரல் டேர்டமியன் பெர்னாண்டோ, கொழும்பு கோட்டையிலுள்ள கலங்கரை உணவக வளாகத்தில் நேற்று (15-09) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை தெரிவித்தார். அவர் குறிப்பிட்டதாவது, ‘தமிழக மீனவர்கள் வடக்கு […]

உள்ளூர் செய்திகள்

எல்லை நிர்ணய சட்ட வரைவாலேயே மாகாணசபை தேர்தலை நடத்தமுடியாதுள்ளது-தேர்தல்கள் ஆணையாளர்

  • Sep 16, 2025 - 09:29 AM
  • 0 Comments

மாகாணசபை தேர்தல் தாமதமாக நடைபெறுவதற்கு முக்கிய காரணம், விருப்பு முறை வாக்களிப்பில் நடத்தப்பட்ட மாகாணசபை முறையை விகிதாசார முறைமையாக மாற்றும் தீர்மானம் கொண்டுவரப்பட்டதும், அதை நடைமுறைப்படுத்தியதும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார். நேற்று (15-09) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தேர்தல்கள் அலுவலகத்தை பார்வையிடும் போது, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க ஊடகவியலாளர்களை சந்தித்து மேலே குறிப்பிடப்பட்ட காரணத்தை விளக்கினார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது: ‘சட்ட வரைவால் எல்லை நிர்ணய வரையறைகள் தொடர்பில் சீர்திருத்த […]

உள்ளூர் செய்திகள்

‘நான் மக்கள் தலைவர் என்ற பெருமையுடன், பணிவுடன் இருக்கிறேன்’: மகிந்த ராஜபக்ச

  • Sep 16, 2025 - 09:17 AM
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தனது வாழ்க்கையின் பெரும்பாலான காலத்தை மக்கள் வாழ்க்கையின் நடுவே கழித்ததாகவும், இன்று கூட அதே நிலை தொடர்வதாகவும் கூறியுள்ளார். தன் சமூக ஊடகத்தில் அவர் தெரிவித்ததாவது: ‘அதிகார காலங்கள் முடிந்தாலும், மக்கள் பாசம் அப்படி எல்லைகளைத் தாண்டி நிலைத்திருக்கும். அது மங்காது. அதிகாரத்தில் இருந்தாலும் இல்லையாவிட்டாலும், மக்கள் மகிந்த ராஜபக்சருடன் நின்றுள்ளனர்’ என்று கூறினார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, மக்கள் சக்தியால் எழுந்து, இனமும் மதமும் எல்லைகளைக் கடந்த, மக்கள் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

அரிசி நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு விற்பனை செய்யாவிட்டால் சட்ட நடவடிக்கை- நுகர்வோர் அதிகார சபை

  • Sep 16, 2025 - 08:47 AM
  • 0 Comments

சந்தையில் கீரி சம்பா மற்றும் சம்பா அரிசி தட்டுப்பாடு நிலவுவதாக சபைக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஹேமந்த சமரகோன் தெரிவித்துள்ளார், அரசாங்கம் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் அரிசிக்கு கட்டுப்படுத்தப்பட்ட விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த விலையை மீறி விற்பனை செய்யப்படுவதாக கண்டறியப்பட்டால் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அதனால், அனைத்து தரப்பினரும் அந்த அறிவித்தலின்படி அரிசி கொள்வனவு மற்றும் விற்பனையை மேற்கொள்ள வேண்டும் என அவர் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கடவுச்சீட்டு வழங்கல் ஊடாக 5 பில்லியன் ரூபாவினை அரசு ஈட்டுகின்றது

  • Sep 16, 2025 - 08:11 AM
  • 0 Comments

குடிவரவு – குடியகழ்வு திணைக்களம் மாதந்தோறும் பாஸ்போர்ட் வழங்கலில் ரூ.5 பில்லியன் வருமானம் குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களம் மாதந்தோறும் ரூ.3 பில்லியன் முதல் ரூ.5 பில்லியன் வரை கடவுச்சீட்டு; வழங்கலின் மூலம் வருமானம் ஈட்டுவதாக திணைக்களத்தின் துணை கட்டுப்பாட்டாளர் மற்றும் ஊடக பேச்சாளர் மகேஷ் கருணாதச தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு வழங்கிய விளக்கத்தில் அவர் கூறியதாவது: விண்ணப்பம் சமர்ப்பித்த நான்கு மணி நேரத்திற்குள் கடவுச்சீட்டு; பெற்றுக்கொள்ள முடியும். ஒருநாள் சேவையின் கீழ் தினசரி 1,500 முதல் 2,000 […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp