ஐ நா சிறப்பு அறிக்கையாளர் விசனம்
இலங்கையின் பாரதூரமான தவறுகள் மற்றும் தவறுகளை செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படாமல் இருப்பது பெருங்கவலை அளிக்கிறது என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்த ஐ நாவின் சிறப்பு செயற்குழு உறுப்பினர் சட்டத்தரணி ஆனா லொரெனா டெல்காடியோ பெரெஸ் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் ஞாயிற்றுக்கிழமை (30.8.2026) அன்று இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து இடம்பெற்ற சர்வதேச மகாநாடு ஒன்றில் உரையாற்றும் போதே தமதும், ஐ நா மன்றத்தினதுமான இந்த ஆழ்ந்த கவலையை அவர் வெளியிட்டார்.
காணொளி இணைப்பு: https://www.facebook.com/reel/1363019828884370
What’s your Reaction?

