உள்ளூர் உலகம் புதியவை முக்கிய செய்திகள்

ஸ்காட்லாந்தில் இடம்பெற்ற அமைதி நடைப்பேரணி..!

மே 18 தமிழின அழிப்பு தினத்தை முன்னிட்டு, தமிழீழத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற கொடுமைகளை நினைவுகூரும் முகமாக ஸ்காட்லாந்தில் நேற்றைய தினம்(18.05.2026) அமைதி நடைப்பேரணி இடம்பெற்றது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முதன் முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட இந்த நிகழ்வு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கல்வி, கலை மற்றும் கலாச்சார அமைச்சராகிய திருமதி டாக்டர் துஷான்லி உபேந்திரன் அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.

எமது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்கள், தமிழ் பற்றாளர்கள், தமிழ் மக்கள் மற்றும் ஸ்கோட்லாந்து மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கலந்து கொண்டு நீதிக்கான குரலை எழுப்பினர்.
மேலும்,
* Colm Merrick – MSP Anniesland and Drumchapel
* Alison Thewliss – MSP Glasgow Central
* Graham Campbell – Glasgow City Councillor

ஆகியோரும் இந்த பேரணியில் கலந்து கொண்டு தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்

 

 

 

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை