2025 ஆம் ஆண்டின் ஐந்தாம் வகுப்பு புலைமை பரிசில் பரீட்சை நாளை (10-08) நாட்டிலுள்ள 2,787 மையங்களில் நடைபெற உள்ளது.
பரீட்சை நேரம்:
முதல் பகுதி காலை 9:30 மணி முதல் 10:45 மணி வரையும்,
2ம் பகுதி காலை 11:15 மணி முதல் 12:15 மணி வரை நடைபெறவுள்ளது
What’s your Reaction?
